India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராம்நாடு மக்களே, விரைவில் வெயில் காலம் வரப்போகிறது. அந்த சமயத்தில் வீட்டில் கரண்ட் இல்லை என்றால் நமது வீடே சமையலறை போன்று இருக்கும். அந்த சமயம் யாரை தொடர்பு கொள்வது என தெரியவில்லையா.? வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். அவசர காலத்தில் 9498794987 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.

இராமநாதபுரம் ராஜா பள்ளி மைதானத்தில் வருகிற ஜன.25 அன்று தொடங்கி பிப்.04 வரை பத்து நாட்கள் 8-ஆம் ஆண்டு புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதில் அறிவியல் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. புத்தக திருவிழா நடைபெறும் பத்து நாட்களுக்கு விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், அறிஞர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், பட்டிமன்றம் ஆகியவை நடைபெற உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை (ஜன.09) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை (ஜன.09) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுர மக்களே, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மொத்தம் 8 விதமான பணிகளுக்கு 394 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12, டிப்ளமோ, B.E படித்தவர்கள் ஜன.9க்குள் இங்கு <

R.S மங்கலம் அருகே பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சிவகங்கை, வெள்ளைச்சாமி 35, திருவாடானை, அய்யப்பன் 56, ஆகிய இருவரையும் சில நாட்களுக்கு முன் பெரியகீரமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மறைந்திருந்து போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது 60க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதும், சிறையிலிருந்து திட்டம் தீட்டியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

R.S மங்கலம் அருகே பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சிவகங்கை, வெள்ளைச்சாமி 35, திருவாடானை, அய்யப்பன் 56, ஆகிய இருவரையும் சில நாட்களுக்கு முன் பெரியகீரமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மறைந்திருந்து போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது 60க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதும், சிறையிலிருந்து திட்டம் தீட்டியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ராமநாதசாமி கோயிலுக்கு சொந்தமான நம்புநாயகி அம்மன் கோயில் தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள உண்டியலில் தினமும் பக்தர்கள் ஏராளமான காணிக்கை செலுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருடர்கள் சிலர் கோயில் கதவை உடைத்து உண்டியலை கோயிலுக்கு துாக்கிச் சென்று உடைத்துள்ளனர். உண்டியல் உள் அறையை உடைக்க முடியாததால் உண்டியலை அங்கேயே போட்டுச்சென்றனர். போலீசார் விசாரிகின்றனர்.

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மக்களே, நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு<
Sorry, no posts matched your criteria.