Dindigul

News May 8, 2025

பொது விநியோகத்திட்டம் குறைதீர்க்கும் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் 10.05.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

News May 8, 2025

பொது விநியோகத்திட்டம் குறைதீர்க்கும் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் 10.05.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

News May 8, 2025

திண்டுக்கல் மக்களுக்கு முக்கிய எண்கள்

image

▶️ திண்டுக்கல் கலெக்டர்- 0451-2461199. ▶️காவல்துறை கண்காணிப்பாளர்-0451-2461500 ▶️ திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர்-0451-2432578▶️ மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்-0451-2422351▶️மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்-0451-2460050 ▶️மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியம் பொறியாளர்- 0451-2461868. உங்கள் பகுதியில் உள்ள புகார் மற்றும் கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News May 8, 2025

திண்டுக்கல்: 67 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 216 பள்ளிகள் உள்ளது. அதில் 17 அரசு பள்ளிகள் உட்பட 67 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் 8,311 பேரில் 7586 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை WAY2NEWSல் தொடர்ந்து பாருங்கள். (ஷேர் பண்ணுங்க)

News May 8, 2025

திண்டுக்கல்லில் இலவச கேரம் பயிற்சி முகாம்

image

திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் கோடை கேரம் பயிற்சி முகாம் வருகிற மே 5 முதல் 21 வரை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, திண்டுக்கல் ஸ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. செயலாளர் ஆல்வின் செல்வக்குமார் தலைமையில் நடக்கும் இதில் 21 வயதிற்குட்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். ஸ்டைகர் கொண்டு வர வேண்டும் என மாவட்ட தலைவர் சுவாமிநாதன், மாநில தலைவர் காஜா மைதீன் கேட்டுள்ளனர்.

News May 7, 2025

திண்டுக்கல்: முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்

image

திண்டுக்கல் : மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) தொடர்பு எண்கள் திண்டுக்கல்-0451-2461600, திண்டுக்கல் கிராமப்புறம்-9498101522, திண்டுக்கல் டவுன்-8072866450, நிலக்கோட்டை- 9498101523, ஒட்டன்சத்திரம்-9498101525, பழனி-9498101524, வேதசெந்தூர்-9498101527,கொடைக்கானல்-9498101526 உங்கள் பகுதியில் உள்ள காவல்துறைக்கு புகார் மற்றும் கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

ரயில்வேயில் உடனடி வேலை வாய்ப்பு

image

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

News May 7, 2025

கொடைக்கானல் செல்லும் தவெக தலைவர் விஜய்!

image

இரண்டு நாள் பயணமாக தவெக தலைவர் விஜய் கொடைக்கானல் செல்கிறார், மேலும் மே 1 நாளை காலை பணி விமான மூலம் மதுரை செல்லும் விஜய், அப்படியே கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது,மேலும் விஜய் தனிப்பட்ட முறையில் கொடைக்கானல் செல்வதால், மாவட்ட செயலாளர்கள் அரசியல் ரீதியாக வரவேற்க வேண்டாம் என தமிழக வெற்றி கழக தலைமையகம் உத்தரவிட்டுள்ளது,

News May 7, 2025

கொடைக்கானல் செல்லும் தவெக தலைவர் விஜய்!

image

இரண்டு நாள் பயணமாக தவெக தலைவர் விஜய் கொடைக்கானல் செல்கிறார், மேலும் மே 1 நாளை காலை பணி விமான மூலம் மதுரை செல்லும் விஜய், அப்படியே கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது,மேலும் விஜய் தனிப்பட்ட முறையில் கொடைக்கானல் செல்வதால், மாவட்ட செயலாளர்கள் அரசியல் ரீதியாக வரவேற்க வேண்டாம் என தமிழக வெற்றி கழக தலைமையகம் உத்தரவிட்டுள்ளது,

News May 7, 2025

தோஷம் நீக்கும் சோமலிங்க சுவாமி!

image

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் சோமலிங்கசுவாமி கோயில் உள்ளது. பழனி முருகன் சிலையே உருவான இடம் இது தான் என்கிறது புராணம். நீண்ட நாட்கள் திருமணத் தடையை நீக்க வில்வ மாலை அணிவித்துபக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். மேலும், இந்தக் கோயிலில் வழிபட்டால் நவகிரக தோஷங்களும் தீரும் என்கிறார்கள். பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!