India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. 18 வயது முதல் 27 வயதுரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வருகிற ஜூலை 24ஆம் தேதியே கடைசி நாள். அருகில் உள்ள இசேவை மையத்தை அணுகலாம். உடனே SHARE!
▶️விண்ணப்பிக்கும் முறை (<<17001755>>CLICK HERE<<>>)
▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு மதுரை, திருச்சி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க் ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
உரிய ஆவணங்களுடன் விண்ணபிக்க <
நீலகிரி: கூடலூர், கீழ்நாடுகாணியைச் சேர்ந்த ஜெயராஜ்(41) என்பவர் மசினகுடியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று(ஜூலை 8) காலை தனது பைக்கில் மசினகுடிக்குச் சென்றுள்ளார். அப்போது கேரளா நோக்கி வந்த லாரி ஜெயராஜ் பைக்கின் மீது மோதியதில் தூக்கி வீசாப்பட்ட அவர், பலத்த காயமடைந்து, மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
நீலகிரி, உதகை பிங்கர் போஸ்டில் அமைந்துள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள், தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், ஆட்சியர் சங்கீதா உட்பட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
ஊட்டியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பட்டா, கல்வி உதவித்தொகை, வங்கி கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 201 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
குன்னூர் – ஊட்டி இடையே தினமும் தலா 4 முறையும், ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே தலா ஒரு முறையும் மலை ரயில் இயக்க பட்டு வருகிறது. இந்நிலையில், கோடை சீசனை முன்னிட்டு மார்ச் 28 முதல் ஜூலை 7 வரை வெள்ளி முதல் திங்கள் வரையும் இயக்கப்பட்டு வந்தன. தற்போது ரயில் பயணத்தில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் ஆக.18 வரை இதை நீட்டித்துள்ளனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ, இன்ஜினியரிங், டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு நீலகிரியில் வரும் 31ஆம் தேதி நடைபெறும். <
நீலகிரி: குன்னூர் பாய்ஸ் கம்பெனி பகுதியில் இன்று காலை இருசக்கர வாகனமும் கனரக வாகனமும் மோதிக்கொண்டதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மைக்கேல் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவர் உபதலையைச் சேர்ந்த இவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தன்பர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நீலகிரி மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள கணக்கு உதவியாளர், தகவல் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு நடைபெற உள்ளது. மாத ஊதியம் ரூ.12,000-20,௦௦௦ வழங்கப்படும். விண்ணப்பங்களை ஜூலை 20, 2025 குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். மேலும் விபரங்களுக்கு (0423 2443392) எண்னை அணுகவும்.
நீலகிரி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் மற்றும் 100 % நிலங்களுக்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகலாம் . ஷேர் பண்ணுங்க !
Sorry, no posts matched your criteria.