India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், விருதுநகர் மாவட்ட மக்கள் 04562-230023 or 94450-48894 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பாக தனிநபர் கடன் ரூ.15 லட்சம் வரை பெறலாம். பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 18 – 60 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டம் மூலம் கடன் பெறலாம். இங்கு <

BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, CA/CMA படித்த 21 – 30 வயதுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை வழங்கப்படும். <

விருதுநகர் மக்களே கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், சிவகாசி ரோட்டில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் பின்புறம் சென்ற திருடர்கள், ஒரு ஜன்னலின் கம்பிகளை வளைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பள்ளி அலுவலக அறைக்குள் புகுந்து, அங்கு வைத்து இருந்த ரூ.76 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து பள்ளியின் முதல்வர் சிவகுமார் அளித்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்குப்ப திவு செய்தனர்.

சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்தவர் அருணாச்சல மூர்த்தி(51). டிவி மெக்கானிக் கடை நடத்தி வரும் இவரது நண்பர் தங்கவேல், தனக்கு தெரிந்த பைனான்ஸ் கம்பெனியில் குறைந்த பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி, லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி அருணாச்சல மூர்த்தி ரூ.38 லட்சம் தங்கவேலுவிடம் கொடுத்தார். ஆனால் பணத்திற்கு எந்த வட்டியும் தராமல் அசலும் தராமல் தங்கவேல் மாயமானார். போலீசார் விசாரணை.

விருதுநகர் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <

புதுச்சேரியில் கூட்டணிக்கு திமுக தான் தலைமை தாங்க வேண்டும் என்று ஜெகத்ரட்சகனிடம் திமுக நிர்வாகிகள் வலியுறுத்துவதாக தகவல் வெளியானது. இது காங்கிரஸ் கட்சியிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கூட்டணியில் 8% ஓட்டுகளை வைத்துள்ள கட்சி தலைமை தாங்குமா? இல்லை 26% வைத்துள்ள கட்சி தலைமை தாங்குமா? என விருதுநகர் MP மாணிக்கம் தாகூர் X தளத்தில் பதிவிட்டுள்ளது கூட்டணியில் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

ஶ்ரீவி – சிவகாசி சாலையில் தனியார் பள்ளி செயல்படுகிறது. இங்கு கண்காணிப்பு கேமரா மற்றும் 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பார்த்த போது அலுவலகத்தில் இருந்த ரூ.70,000 திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்குள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்ததில் முகமூடி அணிந்த இருவர் திருடிச் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அசிரியர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.