India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன்<

தூத்துக்குடி வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம் . தொடர்புக்கு 0461-2325606. SHARE பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) விண்ணப்பிக்க <
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) விண்ணப்பிக்க <
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

மீன் இனப்பெருக்கத்திற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் 61 நாட்கள் ஆழ்கடல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. விசைப்படகுகள் இன்று இரவுக்குள் கரை திரும்ப உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இத்தடை ஜூன் 14-ஆம் தேதி வரை நீடிக்கும். இதனால் வரும் நாட்களில் மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீன் இனப்பெருக்கத்திற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் 61 நாட்கள் ஆழ்கடல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. விசைப்படகுகள் இன்று இரவுக்குள் கரை திரும்ப உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இத்தடை ஜூன் 14-ஆம் தேதி வரை நீடிக்கும். இதனால் வரும் நாட்களில் மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கூலி தொழிலாளி ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு துணையாக அவரது மனைவி இருந்தார். இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிப்காட் போலீஸ் ஏட்டு கோபாலகிருஷ்ணன் அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது தொடர்பான புகார்களை அடுத்து ஏட்டு கோபாலகிருஷ்ணனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து எஸ்பி மதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் இம்மாதம் 17ஆம் தேதி முதல் மே.1 வரை கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் இலவசமாக நடைபெற உள்ளது. ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் காலை, மாலை நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் தடகளம், கூடைப்பந்து, கால் பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் இம்மாதம் 17ஆம் தேதி முதல் மே.1 வரை கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் இலவசமாக நடைபெற உள்ளது. ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் காலை, மாலை நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் தடகளம், கூடைப்பந்து, கால் பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.