Erode

News July 5, 2025

வங்கியில் வேலை! நல்ல சம்பளம்

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் கோவை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். கடைசி நாள் 24.7.25 ஆகும். SHARE பண்ணுங்க.

News July 5, 2025

ஈரோடு மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் எப்போது?

image

ஈரோடு மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2024-25ம் ஆண்டுக்கான செயல்பாடுகளின் செலவினங்கள் மீதான சமூக தணிக்கை மேற்கொள்ள சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கிராமசபைக் கூட்டம் நடைபெறும். இடம் நேரம் ஆகியவை குறித்து தொடர்புடைய கிராம ஊராட்சி மூலமாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். முறையாக கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க வட்டார அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News July 5, 2025

சமூக நலத்துறையில் பணி விண்ணப்பிக்க அழைப்பு

image

ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள தகவல் தொழில் நுட்ப உதவியாளர், பல்நோக்கு உதவியாளர் பணிக்கு 10,12 மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட இணைய தள முகவரி <>erode.nic.inல்<<>> உரிய படிவம், தகுதி விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.12,000 முதல் 20,000 ரூபாய் வரை வழங்கப்படும்.அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

News July 5, 2025

எச்சரிக்கை! ஆன்லைன் நட்பால் ஆபத்து

image

கரூரை சேர்ந்தவர் ஜெகதீசன் (30); இவர் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராக உள்ளார். இவர் மொபைல் செயலி மூலம் ஒருவரிடம் பேசியதில்,பெண்ணுடன் தனிமையில் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.இதை நம்பி நேற்று முன்தினம் சென்ற ஜெகதீசனை, 4 பேர் கொண்ட கும்பல் தாக்கி 30 ஆயிரம் ரூபாய், பைக்கை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.இது குறித்து காஞ்சிக்கோவில் போலீசார் விசாரணை.

News July 5, 2025

பழனி முருகன் கோவிலுக்கு நாட்டுச்சர்க்கரை கொள்முதல்

image

பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்டபிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்து நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை5) மதியம் நாட்டுச்சர்க்கரை ஏலம் நடைபெறவுள்ளது. எனவே நாட்டுச்சர்க்கரை உற்பத்தி செய்யும் விவசாயிகள் உற்பத்தி செய்த நாட்டுச்சர்க்கரை 11 மணிக்குள் கொண்டு வரவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

News July 4, 2025

ஈரோட்டில் அருமையான வேலை வாய்ப்பு!

image

ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Person பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News July 4, 2025

ஈரோட்டில் 100% மானியத்துடன் காய்கறி விதைகள்

image

ஈரோடு: ஊட்டச்சத்து வேளாண்மை தொகுப்பு திட்டத்தில், புரதச்சத்து நிறைந்த மரத்துவரை, காராமணி, பயறு வகைகளை இல்லம் தோறும் வளர்ப்பதை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயறு வகை அடங்கிய விதை தொகுப்பு, காய்கறி விதை மற்றும் பழ செடிகள் தொகுப்பு பயனாளிகளுக்கு, 100 சதவீதம் மானியத்தில் வழங்க திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்கு <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.(SHARE IT)

News May 8, 2025

ஈரோடு மக்களுக்கு முக்கிய எண்கள்

image

▶️ ஈரோடு கலெக்டர்- 0424-2262444. ▶️காவல்துறை கண்காணிப்பாளர்-0424-2260100 ▶️ ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் 0424-2258312▶️ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் 0424-2260455 ▶️மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்-0424-2252052 ▶️மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் 0424-2260255. இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க

News May 7, 2025

ஈரோடு: மனைவியை கொன்று நாடகம் ஆடிய கணவர்

image

பெருந்துறை அருகே விஜயமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் ராஜ்(40). இவர் சம்பவத்தன்று மனைவி ஜானகியை கட்டையால் அடித்து கொன்று விட்டு நாடகம் ஆடினார். இந்த கொலையை விசாரித்த பெருந்துறை போலீசார், பிரேத பரிசோதனை அடிப்படையில் கணேஷ்ராஜ் கட்டையால் அடித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இந்த உண்மையை ஒத்துக் கொண்ட கணேஷ் ராஜை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News May 7, 2025

ஈரோடு: முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்

image

ஈரோடு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) தொடர்பு எண்கள் ஈரோடு- 0424-2268087, ஈரோடு நகரம்-04242269100, பவானி-04256-230200, சத்தியமங்கலம்-04295-222226, பெருந்துறை-04294-222343, கோபி- 04285222027 உங்கள் பகுதியில் உள்ள காவல்துறைக்கு புகார் மற்றும் கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!