Erode

News March 12, 2026

ஈரோடு: பண்ணை தொழிலுக்கு ரூ.20 லட்சம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in <<>>என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News March 12, 2026

ஈரோடு: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

image

ஈரோடு மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)

News March 12, 2026

ஈரோட்டில் சோகம்: கல்லூரி மாணவி தற்கொலை!

image

ஈரோடு மாவட்டம், கோபி அரக்கன்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவருடைய மகள் ஸ்ரீமதி (19). இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தேர்வில் தோல்வி அடைந்ததால் தந்தை திட்டுவார் என்று நினைத்து விஷம் குடித்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீமதி உயிரிழந்தார். பங்களாப்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 12, 2026

ஈரோட்டில் சோகம்: கல்லூரி மாணவி தற்கொலை!

image

ஈரோடு மாவட்டம், கோபி அரக்கன்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவருடைய மகள் ஸ்ரீமதி (19). இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தேர்வில் தோல்வி அடைந்ததால் தந்தை திட்டுவார் என்று நினைத்து விஷம் குடித்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீமதி உயிரிழந்தார். பங்களாப்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 12, 2026

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள் ஆலிம்கள் அரபி ஆசிரியர்கள் ஆகிய உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்தவர்கள் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.50,000 மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள், பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை கொடுக்கலாம் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

News March 12, 2026

மொடக்குறிச்சி: குறைகளை கேட்டறிந்த அமைச்சர் முத்துசாமி!

image

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், புதிய விவசாய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் முத்துசாமி, ஈஞ்சம்பள்ளி கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்களை சந்தித்து பேசினார். அவர்களின் குறைகளை கனிவுடன் கேட்டறிந்த அமைச்சர், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் மற்றும் அரசு பணியாளர்கள் உடனிருந்தனர்.

News March 11, 2026

ஈரோட்டில் இலவச வீடு வேண்டுமா? APPLY NOW

image

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)

News March 11, 2026

ஈரோடு: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

ஈரோடு மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News March 11, 2026

ஈரோடு: அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

image

ஈரோடு மாவட்டம் பெரியபுலியூர் சேர்ந்த சின்னத்தம்பி (58), அதிமுக தொண்டர் உரிமை மீட்பு கழகத்திலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன் எம்.எல்.ஏ. முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். கடந்த 25 ஆண்டுகளாக அதிமுகவில் இருந்த இவர், ஓபிஎஸ் அணிக்குச் சென்ற நிலையில், தற்போது மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்பிய அவருக்கு எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார்.

News March 11, 2026

ஈரோடு: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! உடனே APPLY

image

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.30,000 – 2,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். SHARE IT.

error: Content is protected !!