India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கமுதிக்கு சென்ற தனியார் பஸ்ஸில் வழிமறிச்சான் கிராமத்தில் அன்னமயில் (55) என்ற பெண் ஏறினார். பஸ்சில் பயணம் செய்த இராமநாதபுரம் குயவன்குடியைச் சேர்ந்த ஈஸ்வரி (35), செல்வி (38) செய்யாமங்கலம் அருகே பஸ் வந்தபோது அன்னமயில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினை திருடிவிட்டு விரதக்குளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கினர்.தகவலறிந்த முதுகுளத்தூர் காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மக்களே அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஜன.15க்கு பிறகு <

ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இன்று (ஜன.7) முதல் ஜன.31 வரை மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண சலுகை திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்கள் வழியாக பதிவு செய்து பஸ் பாஸ் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இ-சேவை மையங்கள் வழியாக பஸ் பாஸ் பதிவு செய்யப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். SHARE

ராமநாதபுரம் மக்களே, <

தமிழ்நாடு அரசு இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 மற்றும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கவுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 4,03,006 ரேஷன் அட்டை தாரர்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர். இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.3,000 பொங்கல் பரிசு தொகைக்காக 120 கோடியே 9 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. SHARE

ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை 07.01.2026 முதல் 31.01.2026 (விடுமுறை தினத்தை தவிர்த்து) மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண சலுகை திட்டத்தின் கீழ் இ – சேவை மையங்கள் வழியாக பதிவு செய்து பஸ் பாஸ் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இ சேவை மையங்கள் வழியாக பஸ் பாஸ் பதிவு செய்யப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை 07.01.2026 முதல் 31.01.2026 (விடுமுறை தினத்தை தவிர்த்து) மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண சலுகை திட்டத்தின் கீழ் இ – சேவை மையங்கள் வழியாக பதிவு செய்து பஸ் பாஸ் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இ சேவை மையங்கள் வழியாக பஸ் பாஸ் பதிவு செய்யப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை 07.01.2026 முதல் 31.01.2026 (விடுமுறை தினத்தை தவிர்த்து) மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண சலுகை திட்டத்தின் கீழ் இ – சேவை மையங்கள் வழியாக பதிவு செய்து பஸ் பாஸ் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இ சேவை மையங்கள் வழியாக பஸ் பாஸ் பதிவு செய்யப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை 07.01.2026 முதல் 31.01.2026 (விடுமுறை தினத்தை தவிர்த்து) மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண சலுகை திட்டத்தின் கீழ் இ – சேவை மையங்கள் வழியாக பதிவு செய்து பஸ் பாஸ் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இ சேவை மையங்கள் வழியாக பஸ் பாஸ் பதிவு செய்யப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை 07.01.2026 முதல் 31.01.2026 (விடுமுறை தினத்தை தவிர்த்து) மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண சலுகை திட்டத்தின் கீழ் இ – சேவை மையங்கள் வழியாக பதிவு செய்து பஸ் பாஸ் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இ சேவை மையங்கள் வழியாக பஸ் பாஸ் பதிவு செய்யப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.