Tamilnadu

News April 20, 2026

தேனி: வாலிபர் கொலை; 4 பேர் கைது

image

கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த வேல்முருகன் (34) கடந்த 10ம் தேதி வைகை ஆற்றங்கரையில் தனது நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணன் என்பவர் வேல்முருகனை கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

News April 20, 2026

தேனி: வாலிபர் கொலை; 4 பேர் கைது

image

கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த வேல்முருகன் (34) கடந்த 10ம் தேதி வைகை ஆற்றங்கரையில் தனது நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணன் என்பவர் வேல்முருகனை கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

News April 20, 2026

மதுரை: கோர விபத்தில் கணவன் – மனைவி பலி.!

image

மதுரை அரசரடியை சேர்ந்த ஆண்டனி எல்விஸ் (58) தனது காரில் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மனைவி கமிலா (41), மகள் ஆசரி(9), மகன் ஆஸ்டின்(8) அழைத்து கொண்ட மேலூர் நான்கு வழிச்சாலையில் நேற்று சென்றார். விநாயகபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில் கமிலா சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

மதுரை: கோர விபத்தில் கணவன் – மனைவி பலி.!

image

மதுரை அரசரடியை சேர்ந்த ஆண்டனி எல்விஸ் (58) தனது காரில் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மனைவி கமிலா (41), மகள் ஆசரி(9), மகன் ஆஸ்டின்(8) அழைத்து கொண்ட மேலூர் நான்கு வழிச்சாலையில் நேற்று சென்றார். விநாயகபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில் கமிலா சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

குமரி: தக்கலை அருகே Ex.ராணுவ வீரர் உயிரிழப்பு

image

தக்கலை அருகே வைகுண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். முன்னாள் ராணுவ வீரரான இவர் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடிய நிலையில் குமாரகோவில் சந்திப்பு பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தார். தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக தக்கலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

குமரி: தக்கலை அருகே Ex.ராணுவ வீரர் உயிரிழப்பு

image

தக்கலை அருகே வைகுண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். முன்னாள் ராணுவ வீரரான இவர் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடிய நிலையில் குமாரகோவில் சந்திப்பு பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தார். தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக தக்கலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

புதுவை: வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

image

புதுச்சேரி அருகிலுள்ள பிள்ளையார் குப்பம் பகுதியில் அமைந்துள்ள உசுட்டேரி வாய்க்காலில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்த நிலையில் காணப்பட்டது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வில்லியனூர் காவல்துறையினர், சடலத்தை மீட்டனர். பின்னர் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 20, 2026

புதுவை: வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

image

புதுச்சேரி அருகிலுள்ள பிள்ளையார் குப்பம் பகுதியில் அமைந்துள்ள உசுட்டேரி வாய்க்காலில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்த நிலையில் காணப்பட்டது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வில்லியனூர் காவல்துறையினர், சடலத்தை மீட்டனர். பின்னர் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 20, 2026

நாகை: அமலுக்கு வந்த தடை!

image

நாகை மாவட்டத்தில் மீன்படி தடைக்கடாலம் இன்று(ஏப்.15) நள்ளிரவு முதல் வருகிற ஜூன் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப்படது. இதனால் மவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, கீசாங்குப்பம், கல்லார், செருதூர், நம்பியார்நகர் உள்ளிட்ட 27 கிராமங்களைச் சேர்ந்த 650 விசைப்படகுகளும் கடலுக்கு செல்லவில்லை. மேலும் இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் படகுகளை பழுதுபார்த்தல், வலைகளை சீரமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர்.

News April 20, 2026

நாகை: அமலுக்கு வந்த தடை!

image

நாகை மாவட்டத்தில் மீன்படி தடைக்கடாலம் இன்று(ஏப்.15) நள்ளிரவு முதல் வருகிற ஜூன் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப்படது. இதனால் மவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, கீசாங்குப்பம், கல்லார், செருதூர், நம்பியார்நகர் உள்ளிட்ட 27 கிராமங்களைச் சேர்ந்த 650 விசைப்படகுகளும் கடலுக்கு செல்லவில்லை. மேலும் இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் படகுகளை பழுதுபார்த்தல், வலைகளை சீரமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர்.

error: Content is protected !!