Tamilnadu

News April 20, 2026

தூத்துக்குடி அருகே சோகம்: பெண் பலி!

image

தூத்துக்குடி மாவட்டம் சில்லாங்குளத்தைச் சேர்ந்த சுமதி, சிகிச்சைக்காகத் தூக்கிச் சென்றபோது தனது வளர்ப்பு நாய் தன்னை கடித்ததை அலட்சியப்படுத்தினார். இதனால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர், தூத்துக்குடி GH-ல் இருந்து மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். நாய் கடித்தால் உடனடியாகத் தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் வலியுறுத்துகிறது.

News April 20, 2026

ஆம்பூரில் பெண்ணுக்கு சரமாரி கத்தி குத்து!

image

ஆம்பூர் தாலுகா தேவலாபுரம் ஊராட்சி எல். மாகுப்பம் பகுதியில் உள்ள நாகராஜ் மனைவி காய்த்திரி(45) கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சங்கர் (45) விவசாயி என்பவருக்கும் முன் விரோதம் காரணமாக சண்டை ஏற்பட்டது. அப்போது காயத்ரியை சங்கர் கத்தியால் சரமாரியாக குத்தியதில் படுகாயம் அடைந்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உமராபாத் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

News April 20, 2026

ஆம்பூரில் பெண்ணுக்கு சரமாரி கத்தி குத்து!

image

ஆம்பூர் தாலுகா தேவலாபுரம் ஊராட்சி எல். மாகுப்பம் பகுதியில் உள்ள நாகராஜ் மனைவி காய்த்திரி(45) கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சங்கர் (45) விவசாயி என்பவருக்கும் முன் விரோதம் காரணமாக சண்டை ஏற்பட்டது. அப்போது காயத்ரியை சங்கர் கத்தியால் சரமாரியாக குத்தியதில் படுகாயம் அடைந்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உமராபாத் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

News April 20, 2026

புதுக்கோடை: மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு – கணவர் தற்கொலை

image

அறந்தாங்கி அருகே ஆவனத்தங்கோட்டை அடுத்த வடக்கிகாட்டை சேர்ந்தவர் ஆறுமுகம்(52). இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பச் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேற்று அவரது வீட்டில் மது போதையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து அவரது மனைவி அமுதா அளித்த புகாரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

புதுக்கோடை: மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு – கணவர் தற்கொலை

image

அறந்தாங்கி அருகே ஆவனத்தங்கோட்டை அடுத்த வடக்கிகாட்டை சேர்ந்தவர் ஆறுமுகம்(52). இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பச் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேற்று அவரது வீட்டில் மது போதையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து அவரது மனைவி அமுதா அளித்த புகாரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

தூத்துக்குடி அருகே சோகம்: பெண் பலி!

image

தூத்துக்குடி மாவட்டம் சில்லாங்குளத்தைச் சேர்ந்த சுமதி, சிகிச்சைக்காகத் தூக்கிச் சென்றபோது தனது வளர்ப்பு நாய் தன்னை கடித்ததை அலட்சியப்படுத்தினார். இதனால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர், தூத்துக்குடி GH-ல் இருந்து மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். நாய் கடித்தால் உடனடியாகத் தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் வலியுறுத்துகிறது.

News April 20, 2026

தூத்துக்குடி அருகே சோகம்: பெண் பலி!

image

தூத்துக்குடி மாவட்டம் சில்லாங்குளத்தைச் சேர்ந்த சுமதி, சிகிச்சைக்காகத் தூக்கிச் சென்றபோது தனது வளர்ப்பு நாய் தன்னை கடித்ததை அலட்சியப்படுத்தினார். இதனால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர், தூத்துக்குடி GH-ல் இருந்து மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். நாய் கடித்தால் உடனடியாகத் தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் வலியுறுத்துகிறது.

News April 20, 2026

சிவகங்கை: மின்சாரம் தாக்கி 3 உயிர்கள் துடிதுடித்து பலி.!

image

மானாமதுரை அருகே வி.கரிசகுளம் கிராமத்தில் காட்டுப்பன்றிகள் அதிகமாக இருப்பதால், விவசாயி ராஜா தனது வயல்வெளியை பாதுகாக்க மின்வேலி அமைத்திருந்தார். இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த மாயக்கண்ணனின் 3 எருமை மாடுகள் அந்த வயல்வெளிக்குள் சென்றபோது, மின்வேலியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்பப்படுகிறது. இதுகுறித்து மாயக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

சிவகங்கை: மின்சாரம் தாக்கி 3 உயிர்கள் துடிதுடித்து பலி.!

image

மானாமதுரை அருகே வி.கரிசகுளம் கிராமத்தில் காட்டுப்பன்றிகள் அதிகமாக இருப்பதால், விவசாயி ராஜா தனது வயல்வெளியை பாதுகாக்க மின்வேலி அமைத்திருந்தார். இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த மாயக்கண்ணனின் 3 எருமை மாடுகள் அந்த வயல்வெளிக்குள் சென்றபோது, மின்வேலியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்பப்படுகிறது. இதுகுறித்து மாயக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

சிவகங்கை: மின்சாரம் தாக்கி 3 உயிர்கள் துடிதுடித்து பலி.!

image

மானாமதுரை அருகே வி.கரிசகுளம் கிராமத்தில் காட்டுப்பன்றிகள் அதிகமாக இருப்பதால், விவசாயி ராஜா தனது வயல்வெளியை பாதுகாக்க மின்வேலி அமைத்திருந்தார். இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த மாயக்கண்ணனின் 3 எருமை மாடுகள் அந்த வயல்வெளிக்குள் சென்றபோது, மின்வேலியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்பப்படுகிறது. இதுகுறித்து மாயக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!