Madurai

News April 5, 2026

தேர்தல் பணிகள் தொடர்பாக புதிய காவல் ஆணையர் அதிரடி ஆய்வு

image

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுரை மாநகரில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யப் புதிய காவல் ஆணையர் அபிஷேக் தீக்சித் இன்று (ஏப்.04) அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டார். பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களிக்க ஏதுவாக, பல்வேறு வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு நேரில் சென்ற அவர், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார்.

News April 5, 2026

மதுரை: வீடு இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலி.!

image

திருமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் முத்துக்காளை மனைவி ரஞ்சிதம் (75). இவரது மூன்று மகன்களும் திருமணமாகி தனிக்குடித்தனம் சென்றதால், இவர் வீட்டில் தனித்து வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டின் வெளியே இவர் நேற்று முன்தினம் அமர்ந்திருந்த போது, வீட்டின் முன்புற மேற்கூரை இடிந்து இவர் தலையில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த இவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 5, 2026

மதுரை: வீடு இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலி.!

image

திருமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் முத்துக்காளை மனைவி ரஞ்சிதம் (75). இவரது மூன்று மகன்களும் திருமணமாகி தனிக்குடித்தனம் சென்றதால், இவர் வீட்டில் தனித்து வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டின் வெளியே இவர் நேற்று முன்தினம் அமர்ந்திருந்த போது, வீட்டின் முன்புற மேற்கூரை இடிந்து இவர் தலையில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த இவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 5, 2026

மதுரை: இளம்பெண் தற்கொலை; அதிர்ச்சி காரணம்

image

ஒத்தக்கடை அருகே கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் தமிழ்மலர் (23). இவருக்கு வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். அத்திருமணம் தமிழ் மலருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெற்றோருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் மன அழுத்தத்தில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 5, 2026

மதுரை: இளம்பெண் தற்கொலை; அதிர்ச்சி காரணம்

image

ஒத்தக்கடை அருகே கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் தமிழ்மலர் (23). இவருக்கு வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். அத்திருமணம் தமிழ் மலருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெற்றோருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் மன அழுத்தத்தில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 5, 2026

மதுரை: இளம்பெண் தற்கொலை; அதிர்ச்சி காரணம்

image

ஒத்தக்கடை அருகே கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் தமிழ்மலர் (23). இவருக்கு வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். அத்திருமணம் தமிழ் மலருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெற்றோருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் மன அழுத்தத்தில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 5, 2026

மதுரை: இளம்பெண் தற்கொலை; அதிர்ச்சி காரணம்

image

ஒத்தக்கடை அருகே கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் தமிழ்மலர் (23). இவருக்கு வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். அத்திருமணம் தமிழ் மலருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெற்றோருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் மன அழுத்தத்தில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 5, 2026

மதுரை: இளம்பெண் தற்கொலை; அதிர்ச்சி காரணம்

image

ஒத்தக்கடை அருகே கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் தமிழ்மலர் (23). இவருக்கு வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். அத்திருமணம் தமிழ் மலருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெற்றோருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் மன அழுத்தத்தில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 5, 2026

மதுரை: இளம்பெண் தற்கொலை; அதிர்ச்சி காரணம்

image

ஒத்தக்கடை அருகே கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் தமிழ்மலர் (23). இவருக்கு வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். அத்திருமணம் தமிழ் மலருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெற்றோருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் மன அழுத்தத்தில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 4, 2026

மதுரை: ரூ. 20 லட்சம் தேவையா.. அசத்தல் திட்டம்

image

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ரூ.28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் 6.7% வட்டியுடன் ரூ.20 லட்சம் முதிர்வு தொகையை பெறலாம். அதேபோல தினமும் ரூ.50 செலுத்தினால் 5 ஆண்டுகள் முடிவில், ரூ.1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க அனுமதி உண்டு . இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். SHARE.

error: Content is protected !!