India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <

மதுரை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <

மதுரை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <

சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த ஆம்னி பேருந்தை ஜெயராஜ் என்பவர் ஓட்டி வந்தார். நேற்று மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அடுத்த பள்ளபட்டி நான்கு வழிச்சாலையில் பஸ் வந்த போது, எதிர்பாராவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடி, சாலையோர ஓட்டலுக்குள் புகுந்து நின்றது. இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை திருமங்கலம், கள்ளிக்குடி, ஒன்றியத்தில் ஆர்.பி உதயகுமார் நேற்று பிரச்சாரம் செய்த போது அவர் பேசியதாவது, அதிமுகவுக்கு ஓட்டளித்தால் தமிழகம் வளர்ச்சி பெறும், திருமங்கலம் தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை, மேம்பாலங்கள் உட்பட பல திட்டங்களை கொடுத்துள்ளோம். திருமங்கலம் தொகுதியில் என்றைக்கும் நான் காவல்காரனாக மக்கள் பணியாற்றுவேன் என்றும், 4 வது முறையாக மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவேன் என்றார்.

மதுரை மாவட்டம், ஏழுமலையைச் சேர்ந்தவர்கள் காசிராஜா – பிரியா தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். திருப்பூரில் வசித்து வரும் இவர்கள் கோவில் திருவிழாவிற்கு சொந்த ஊருக்கு டூவீலரில் வந்துள்ளனர். தாராபுரம் – திருப்பூர் சாலையில் சென்ற போது, முன்னால் சென்ற வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் காசிராஜன் மற்றும் மகன் மருது ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.