Madurai

News April 7, 2026

மதுரை: கேஸ் சிலிண்டருக்கு அதிக காசு கேட்டால்.. இத பண்ணுங்க

image

மதுரை மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News April 7, 2026

மதுரை: தூக்கத்தில் இளைஞர் மரணம்; பெற்றோர் அதிர்ச்சி.!

image

பெருங்குடி அருகே பரம்புபட்டியை சேர்ந்தவர் முருகன் மகன் சந்துரு (25). நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளார். நடு இரவில் முருகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட, மகன் சந்துருவை எழுப்பியுள்ளார். ஆனால் சந்துரு அசைவின்றி இருந்துள்ளார். அவர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே சந்துரு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 7, 2026

மதுரை: மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை.!

image

செக்கானூரணி அருகே கின்னிமங்களத்தை சேர்ந்தவர் மாயாண்டி (34). திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் மது போதைக்கு அடிமையானார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் இவரது தாய், தந்தை இவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டனர். இந்த மன உளைச்சலில் இருந்தவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செக்கானூரணி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

News April 7, 2026

மதுரை: மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை.!

image

செக்கானூரணி அருகே கின்னிமங்களத்தை சேர்ந்தவர் மாயாண்டி (34). திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் மது போதைக்கு அடிமையானார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் இவரது தாய், தந்தை இவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டனர். இந்த மன உளைச்சலில் இருந்தவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செக்கானூரணி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

News April 7, 2026

மதுரை: மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை.!

image

செக்கானூரணி அருகே கின்னிமங்களத்தை சேர்ந்தவர் மாயாண்டி (34). திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் மது போதைக்கு அடிமையானார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் இவரது தாய், தந்தை இவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டனர். இந்த மன உளைச்சலில் இருந்தவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செக்கானூரணி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

News April 6, 2026

BREAKING மதுரை: 9 போலீசாருக்கு இரட்டை மரண தண்டனை

image

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து இன்று 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

News April 6, 2026

மதுரை: தண்டனை விவரத்தை வாசிக்க தொடங்கிய நீதிபதி

image

சாத்தான்குளத்தை சேர்ந்த இரட்டைக் கொலை வழக்கில் கைது செட்டப்பட்ட SI, இன்ஸ்பெக்தர் உள்ளிட்ட 9 போலீசார் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கு அரிதினும் அரிதான வழக்கு. தந்தையும், மகனையும் சட்டவிரோதமாக அடைத்து வைத்து இரவு முழுவதும் கொடூரமாக தாக்கியுள்ளனர். தந்தையையும், மகனையும் இரக்கமின்றி அடித்ததை கொடூரமகவே பார்க்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

News April 6, 2026

மதுரை: அமைச்சர் பி.மூர்த்திக்கு ரூ.13.58 கோடி சொத்து

image

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், அமைச்சருமான பி.மூர்த்திக்கு ரூ.10.81 கோடி அசையா சொத்துகளும், ரூ.2.77 கோடி அசையும் சொத்துகளும் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் மூர்த்தியின் மனைவி செல்லம்மாள் பெயரில் ரூ.1.35 கோடி சொத்துகள் உள்ளன.

News April 6, 2026

மதுரை: சற்று நேரத்தில் சாத்தான்குளம் வழக்கில் தண்டனை

image

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து இன்று மாலை 5.30 மணியளவில் 9 போலீசாருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுகிறது.

News April 6, 2026

மதுரை: பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்தால்.. இத பண்ணுங்க!

image

மதுரை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!