India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஜன.8-ஆம் தேதி (வியாழன்) காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து நவம்பர் 2025 மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை <

குமரி மாவட்டத்தில் 97 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. புத்தாண்டையொட்டி குமரி மாவட்டத்தில் மது விற்பனை அதிகரித்தது. டிசம்பர் 31.ம் தேதி ரூ.4,32,94,260, ஜனவரி 1.ம் தேதி ரூ4,08,2640, ஜனவரி3.ம் தேதி ரூ.3,22,16,650 என மொத்தம் ரூ11 கோடியே 63 லட்சத்து 13 ஆயிரத்து 550க்கு மதுபானங்கள் குமரியில் விற்பனையாகி உள்ளது. பீர் வகைகளை விட மதுபான வகைகளே அதிகம் விற்பனையானது என டாஸ்மாக் அதிகாரிகள் நேற்று கூறினர்.

குமரி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A – 26 – மார்ச் 2026 என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

தி.மலை மாவட்டத்தை சேர்ந்த 39 வயதான பெண் டிச.9ம் தேதி 4 பவுன் நகையுடன் மாயமானார். இதுகுறித்து கணவர் போலீசில் புகார் கொடுத்தார். இந்நிலையில் அப்பெண் மார்த்தாண்டத்தில் உள்ள லாட்ஜில் அருமனையை சேர்ந்த 30 வயது தனது காதலுடன் இருந்துள்ளார். போலீஸ் வந்ததும் காதலன் தப்பியோடினார். விசாரணையில் மிஸ்டுகால் மூலம் அவருடன் பழக்கம் ஏற்பட்டதாக பெண் போலீசாரிடம் கூறினார். தப்பியோடிய காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

குமரி மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இங்கு <

மங்காவிளை அருந்ததி என்பவரிடம் 2005-ஆம் ஆண்டு ஆசிரியை வேலை வாங்கித் தருவதாக கூறி கொல்லங்கோடு குசலகுமார் (60) – சதிகுமாரி (59) தம்பதியர் ரூ.2.50 லட்சம் வாங்கி விட்டு தலைமறைவாகினர். புகாரின்பேரில் இருவர் மீதும் குற்றத்தடுப்பு போலீசார் வழக்குப்பதிந்து தேடிய நிலையில் கேரளாவில் 20 ஆண்டுகளாக இருவரும் பெயர் மாற்றி வசித்தது தெரிய வந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு நேற்று (ஜன.3) சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்த தேங்காபட்டணம் நபரின் முகநூல் பதிவுக்கு, பைங்குளத்தை சேர்ந்தவர் எதிர் கருத்து பதிவிட்டுள்ளார். இந்நிலையில் பைங்குளம் நபரின் முகநூலில் இருந்து அவரது 16 வயது மகளின் படத்தை திருடிய மார்த்தாண்டம் நகை கடை உரிமையாளர் சுரேஷ்குமார், சிறுமியின் படத்துடன் ஆபாசமாக கருத்து பதிவிட்டுள்ளார். குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் சுரேஷ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்த தேங்காபட்டணம் நபரின் முகநூல் பதிவுக்கு, பைங்குளத்தை சேர்ந்தவர் எதிர் கருத்து பதிவிட்டுள்ளார். இந்நிலையில் பைங்குளம் நபரின் முகநூலில் இருந்து அவரது 16 வயது மகளின் படத்தை திருடிய மார்த்தாண்டம் நகை கடை உரிமையாளர் சுரேஷ்குமார், சிறுமியின் படத்துடன் ஆபாசமாக கருத்து பதிவிட்டுள்ளார். குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் சுரேஷ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

குமரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <
Sorry, no posts matched your criteria.