Tirunelveli

News March 17, 2026

நெல்லை: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE !

image

நெல்லை மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 17, 2026

BREAKING நெல்லை: எரிந்த நிலையில் 4 உடல்கள் மீட்பு

image

திசையன்விளை காவல் நிலைய சரகம் ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில் இன்று அதிகாலை கார் ஒன்று முழுமையாக எரிந்த நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது காரில் எரிந்த நிலையில் 4 பேர் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். காரில் தீப்படித்ததா? அல்லது கொலையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 17, 2026

நெல்லை: கண்டனம் தெரிவித்த நயினார் நாகேந்திரன்

image

திறனற்ற திமுக ஆட்சியால் தேர்தல் காலத்திலும் கொடூர குற்றங்கள் தொடர்கிறது.
சேலம் மாவட்டம் கோரிமேடு பகுதியில், கஞ்சா போதையில் இருந்த இரு இளைஞர்கள் 66 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக வெளிவந்துள்ள செய்தி திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஒட்டுமொத்தமாக சீரழிந்ததற்கான சிறந்த சாட்சி. இதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

News March 17, 2026

நெல்லையில் Gpay மூலம் பணப்பரிமாற்றத்துக்கு தடை

image

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்கள், அடகு கடைக்காரர்கள், அச்சக உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி சுகுமார் பேசுகையில் அடகு கடைகளில் யு.பி.ஐ, ஜி.பே, பே.டி.எம், போன்.பே போன்ற செல்போன் செயலி மூலம் பணபரிமாற்றம் செய்யாமல் வங்கிகள் மூலம் பரிமாற்றம் செய்ய வேண்டும். அடகு கடை, வட்டிக்கு கடன் கொடுக்க உரிமம் பெற்றவர்களின் பணபரிமாற்றங்கள் கண்காணிக்கப்படும் என்றார்.

News March 17, 2026

நெல்லையில் Gpay மூலம் பணப்பரிமாற்றத்துக்கு தடை

image

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்கள், அடகு கடைக்காரர்கள், அச்சக உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி சுகுமார் பேசுகையில் அடகு கடைகளில் யு.பி.ஐ, ஜி.பே, பே.டி.எம், போன்.பே போன்ற செல்போன் செயலி மூலம் பணபரிமாற்றம் செய்யாமல் வங்கிகள் மூலம் பரிமாற்றம் செய்ய வேண்டும். அடகு கடை, வட்டிக்கு கடன் கொடுக்க உரிமம் பெற்றவர்களின் பணபரிமாற்றங்கள் கண்காணிக்கப்படும் என்றார்.

News March 17, 2026

நெல்லையில் Gpay மூலம் பணப்பரிமாற்றத்துக்கு தடை

image

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்கள், அடகு கடைக்காரர்கள், அச்சக உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி சுகுமார் பேசுகையில் அடகு கடைகளில் யு.பி.ஐ, ஜி.பே, பே.டி.எம், போன்.பே போன்ற செல்போன் செயலி மூலம் பணபரிமாற்றம் செய்யாமல் வங்கிகள் மூலம் பரிமாற்றம் செய்ய வேண்டும். அடகு கடை, வட்டிக்கு கடன் கொடுக்க உரிமம் பெற்றவர்களின் பணபரிமாற்றங்கள் கண்காணிக்கப்படும் என்றார்.

News March 17, 2026

நெல்லையில் Gpay மூலம் பணப்பரிமாற்றத்துக்கு தடை

image

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்கள், அடகு கடைக்காரர்கள், அச்சக உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி சுகுமார் பேசுகையில் அடகு கடைகளில் யு.பி.ஐ, ஜி.பே, பே.டி.எம், போன்.பே போன்ற செல்போன் செயலி மூலம் பணபரிமாற்றம் செய்யாமல் வங்கிகள் மூலம் பரிமாற்றம் செய்ய வேண்டும். அடகு கடை, வட்டிக்கு கடன் கொடுக்க உரிமம் பெற்றவர்களின் பணபரிமாற்றங்கள் கண்காணிக்கப்படும் என்றார்.

News March 17, 2026

நெல்லையில் Gpay மூலம் பணப்பரிமாற்றத்துக்கு தடை

image

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்கள், அடகு கடைக்காரர்கள், அச்சக உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி சுகுமார் பேசுகையில் அடகு கடைகளில் யு.பி.ஐ, ஜி.பே, பே.டி.எம், போன்.பே போன்ற செல்போன் செயலி மூலம் பணபரிமாற்றம் செய்யாமல் வங்கிகள் மூலம் பரிமாற்றம் செய்ய வேண்டும். அடகு கடை, வட்டிக்கு கடன் கொடுக்க உரிமம் பெற்றவர்களின் பணபரிமாற்றங்கள் கண்காணிக்கப்படும் என்றார்.

News March 17, 2026

நெல்லையில் ரூ.3.17 லட்சம் பறிமுதல்

image

நெல்லையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.3,17,100 பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

News March 17, 2026

நெல்லை: இதற்கு மட்டும் பணம் எடுத்து செல்ல அனுமதி – கலெக்டர்

image

தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் நெல்லையில் மருத்துவ செலவுக்கு பணம் கொண்டு செல்பவர்களிடம் தொந்தரவு செய்யக்கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரை கூறியுள்ளார். மருத்துவமனை செலவுகளுக்கு பணம் கொண்டு செல்பவர்கள் உண்மையான காரணம் இருந்தால் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!