India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். SHARE பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

திருச்சி மக்களே, நீங்கள் அடிக்கடி அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்பவர்களா?. அப்போ இந்த எண்களை கட்டாயம் நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500.
இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் மணப்பாறை, மண்ணச்சநல்லூர் தவிர மற்ற 7 தொகுதிகளிலும் 45 பதட்டமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க ஸ்ரீரங்கம்-3, மேற்கு-12, கிழக்கு-11, திருவெறும்பூர்-8, லால்குடி-3, முசிறி-5, துறையூர்-3 என தேர்தல் நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் மணப்பாறை, மண்ணச்சநல்லூர் தவிர மற்ற 7 தொகுதிகளிலும் 45 பதட்டமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க ஸ்ரீரங்கம்-3, மேற்கு-12, கிழக்கு-11, திருவெறும்பூர்-8, லால்குடி-3, முசிறி-5, துறையூர்-3 என தேர்தல் நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள், தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருக்கும் வரை, தங்கள் மண்டபங்களில் செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான பதிவுகளை தேர்தல் அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும். திருமண மண்டபங்கள் மற்றும் கூட்ட அரங்குகளை அரசியல் கட்சியினர் பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வதற்கு பயன்படுத்த அனுமதிக்க கூடாது என மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 275
3. வயது: 18 வயது
4. சம்பளம்: ரூ.48,000
5. கல்வித் தகுதி: B.E. / B.tech.
6. கடைசி தேதி: 23.03.2026
7. மேலும் அறிய:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தகவல் பலகை மற்றும் ஒலிபெருக்கி சாதனங்கள் செயல்படாமல் உள்ளது, இதனை சீரமைக்க வேண்டும் என, துரை வைகோ எம்பி, ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை எடுத்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது ரயில் நிலையத்தில் தகவல் பலகை மற்றும் ஒலி பெருக்கி சாதனங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில்வே நிர்வாகத்திற்கு துரை வைகோ எம்பி நன்றி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்கான ஏற்பாடுகள் இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவுபடி செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 9 தொகுதிகளிலும் தேர்தல் பணியில் 14 ஆயிரம் அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். இவர்கள் துறைவாரியாக தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.