Tiruchirappalli

News March 19, 2026

திருச்சி: திறனாய்வு தேர்வில் 100 மாணவர்கள் தேர்ச்சி

image

தமிழகத்தில் 9-ம் வகுப்பு பயிலும் ஊரக பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி உதவிதொகை வழங்கும் வகையில் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான தேர்வில் திருச்சி மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் உள்ள 34 அரசு பள்ளிகளை சேர்ந்த 74 மாணவர்கள், 12 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 26 மாணவர்கள் என 100 பேர் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று உதவி தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

News March 19, 2026

உதவி ஆய்வாளர்களுக்கு கலந்தாய்வு கூட்டம்!

image

திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சிபிசக்கரவர்த்தி தலைமையில் திருச்சி புதுகை, கரூர் மாவட்ட காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், காவல் நிலையம் மற்றும் பொது இடங்களில் மக்களிடம் எவ்வாறு அணுகி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும், பொதுமக்கள் அளிக்கும் புகார்களை எவ்வாறு வழக்குப்பதிவு செய்து மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றியும் அலோசனை வழங்கப்பட்டது.

News March 19, 2026

திருச்சி: மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை

image

வாத்தலை அருகே உள்ள கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கராஜன்(65). இவர் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு இவரது மனைவி உயிரிழந்த நிலையில், அந்தத் துக்கத்தில் ரெங்கராஜன் மிகுந்த மனவேதனையில் இருந்ததால், அவர் நேற்று விஷம் குடித்த நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News March 19, 2026

திருச்சி: மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை

image

வாத்தலை அருகே உள்ள கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கராஜன்(65). இவர் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு இவரது மனைவி உயிரிழந்த நிலையில், அந்தத் துக்கத்தில் ரெங்கராஜன் மிகுந்த மனவேதனையில் இருந்ததால், அவர் நேற்று விஷம் குடித்த நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News March 19, 2026

திருச்சி: மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை

image

வாத்தலை அருகே உள்ள கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கராஜன்(65). இவர் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு இவரது மனைவி உயிரிழந்த நிலையில், அந்தத் துக்கத்தில் ரெங்கராஜன் மிகுந்த மனவேதனையில் இருந்ததால், அவர் நேற்று விஷம் குடித்த நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News March 19, 2026

திருச்சி: மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை

image

வாத்தலை அருகே உள்ள கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கராஜன்(65). இவர் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு இவரது மனைவி உயிரிழந்த நிலையில், அந்தத் துக்கத்தில் ரெங்கராஜன் மிகுந்த மனவேதனையில் இருந்ததால், அவர் நேற்று விஷம் குடித்த நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News March 19, 2026

திருச்சி: நெடுஞ்சாலையில் விபத்து – சொகுசு கார்கள் சேதம்

image

வையம்பட்டி அடுத்த கருங்குளம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்த இரண்டு சொகுசு கார்களின் மீது அவ்வழியே சென்ற மற்றொரு சொகுசு கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று கார்களும் சேதமான நிலையில் காரில் இருந்தவர்கள் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.சம்பவந்த இடத்திற்கு விரைந்த வையம்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ராமானுஜம் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 19, 2026

திருச்சி: நெடுஞ்சாலையில் விபத்து – சொகுசு கார்கள் சேதம்

image

வையம்பட்டி அடுத்த கருங்குளம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்த இரண்டு சொகுசு கார்களின் மீது அவ்வழியே சென்ற மற்றொரு சொகுசு கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று கார்களும் சேதமான நிலையில் காரில் இருந்தவர்கள் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.சம்பவந்த இடத்திற்கு விரைந்த வையம்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ராமானுஜம் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 19, 2026

திருச்சி: நெடுஞ்சாலையில் விபத்து – சொகுசு கார்கள் சேதம்

image

வையம்பட்டி அடுத்த கருங்குளம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்த இரண்டு சொகுசு கார்களின் மீது அவ்வழியே சென்ற மற்றொரு சொகுசு கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று கார்களும் சேதமான நிலையில் காரில் இருந்தவர்கள் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.சம்பவந்த இடத்திற்கு விரைந்த வையம்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ராமானுஜம் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 18, 2026

திருச்சி: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!