India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் 14,000 அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் தேர்தல் குறித்து புகார் தெரிவிக்க, இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள, C-VIGIL APP மற்றும் SUVIDHA செயலியில் புகார் அளிக்கலாம். இந்த செயலி மூலம் பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

கண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் பிரஜன் (4½). தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்த சிறுவன் சளி பிரச்சனையால் அவதி அடைந்த நிலையில், பிரஜனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கண்ணனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லாததால் தான் பிரஜன் இறந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய சூரியூர் சாலையில் அலுவலர் நாகலட்சுமி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் இன்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி காட்டூர் மஞ்சத் திடலை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது காரை சோதனையிட்டனர். அப்போது அவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.2 லட்சம் கைப்பற்றப்பட்டு தேர்தல் அலுவலர் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தனர்.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய சூரியூர் சாலையில் அலுவலர் நாகலட்சுமி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் இன்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி காட்டூர் மஞ்சத் திடலை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது காரை சோதனையிட்டனர். அப்போது அவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.2 லட்சம் கைப்பற்றப்பட்டு தேர்தல் அலுவலர் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தனர்.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய சூரியூர் சாலையில் அலுவலர் நாகலட்சுமி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் இன்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி காட்டூர் மஞ்சத் திடலை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது காரை சோதனையிட்டனர். அப்போது அவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.2 லட்சம் கைப்பற்றப்பட்டு தேர்தல் அலுவலர் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தனர்.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

திருச்சி மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல் வீட்டில் இருந்தே ‘78452 52525’ என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். இந்த சூப்பர் தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 245 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 18-ம் தேதிக்குள் <

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 245 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 18-ம் தேதிக்குள் <

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 245 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 18-ம் தேதிக்குள் <
Sorry, no posts matched your criteria.