India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

தேனி மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

தேனி மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

தேனி மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

தேனி மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதியிலும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் இன்று (மார்ச்.30) தொடங்குகிறது. இதில் பெரியகுளம் சப் கலெக்டர் அலுவலகம்,உத்தமபாளையம் ஆர்டிஓ அலுவலகம், போடி தாசில்தார் அலுவலகம், ஆண்டிபட்டி தாசில்தார் அலுவலகம் ஆகிய அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளனர். இந்நிலையில் வேட்பாளர் உடன் நான்கு பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேனி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இங்கு <

கம்பம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெகநாத் மிஸ்ரா என்பவரை நேற்று அக்கட்சியின் தலைவர் அறிவித்தார். இந்த வேட்பாளர் அறிவிப்பை அக்கட்சியினர் கண்டித்து கம்பம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தமிழக வெற்றிக்காக கட்சி அலுவலகத்தை கட்சி நிர்வாகிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜெகநாத் மிஸ்ரா அறிவிப்பை கட்சியினர் எதிர்த்து கோஷம் எழுப்பினர்.

கடமலைக்குண்டு சேர்ந்த ராஜ்குமாரை அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் (வயது 21),ராஜ்குமாரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜயகாந்த் (35),விக்னேஸ்வரன் (31) ஆகியோர் சுபாஷிடம் தட்டி கேட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதலாக மாறியது.மேலும் சுபாஷ் கத்தியால் விஜயகாந்த் மற்றும் விக்னேஸ்வரனை குத்தினார். கடமலைக்குண்டு போலீசார் சுபாஷ் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை.

தேனி மாவட்டத்தில் இன்று 29.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.