India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் ஐஏஎஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் கூகுள் பேயில் பணம் பரிமாற்றத்தை கண்காணிப்பதற்காக, புதுச்சேரியில் 22 அமைப்புகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. வீடு வீடாக பணம் கொடுப்பவர்களை கண்காணிக்க, டிரோன் முறையை பயன் படுத்தியுள்ளோம் இவ்வாறு கூறினார்.

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் மக்கள் நீதி மையம் (ம.நீ.ம) கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில், புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, வரவிருக்கும் தேர்தலில் திமுகக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

புதுவை அரசின் பல்வேறு துறைகளில் எல்.டி.சி., யூ.டி.சி. உட்பட 388 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக, கடந்த 15-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆன்லைனில் விண்ணப்பங்கள் 23-ந் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. வரும் (ஏப்ரல் 13) வரை விண்ணப்பிக்கலாம். இதில் சந்தேகம் இருந்தால் அலுவலக நாட்களில் காலை 10 முதல் 5 மணி வரை 0413 2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைந்த தேர்வு மையம் அறிவித்துள்ளது.

புதுவை அரசின் பல்வேறு துறைகளில் எல்.டி.சி., யூ.டி.சி. உட்பட 388 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக, கடந்த 15-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆன்லைனில் விண்ணப்பங்கள் 23-ந் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. வரும் (ஏப்ரல் 13) வரை விண்ணப்பிக்கலாம். இதில் சந்தேகம் இருந்தால் அலுவலக நாட்களில் காலை 10 முதல் 5 மணி வரை 0413 2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைந்த தேர்வு மையம் அறிவித்துள்ளது.

புதுவை அரசின் பல்வேறு துறைகளில் எல்.டி.சி., யூ.டி.சி. உட்பட 388 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக, கடந்த 15-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆன்லைனில் விண்ணப்பங்கள் 23-ந் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. வரும் (ஏப்ரல் 13) வரை விண்ணப்பிக்கலாம். இதில் சந்தேகம் இருந்தால் அலுவலக நாட்களில் காலை 10 முதல் 5 மணி வரை 0413 2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைந்த தேர்வு மையம் அறிவித்துள்ளது.

புதுவை அரசின் பல்வேறு துறைகளில் எல்.டி.சி., யூ.டி.சி. உட்பட 388 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக, கடந்த 15-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆன்லைனில் விண்ணப்பங்கள் 23-ந் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. வரும் (ஏப்ரல் 13) வரை விண்ணப்பிக்கலாம். இதில் சந்தேகம் இருந்தால் அலுவலக நாட்களில் காலை 10 முதல் 5 மணி வரை 0413 2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைந்த தேர்வு மையம் அறிவித்துள்ளது.

புதுவை அரசின் பல்வேறு துறைகளில் எல்.டி.சி., யூ.டி.சி. உட்பட 388 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக, கடந்த 15-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆன்லைனில் விண்ணப்பங்கள் 23-ந் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. வரும் (ஏப்ரல் 13) வரை விண்ணப்பிக்கலாம். இதில் சந்தேகம் இருந்தால் அலுவலக நாட்களில் காலை 10 முதல் 5 மணி வரை 0413 2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைந்த தேர்வு மையம் அறிவித்துள்ளது.

புதுவை அரசின் பல்வேறு துறைகளில் எல்.டி.சி., யூ.டி.சி. உட்பட 388 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக, கடந்த 15-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆன்லைனில் விண்ணப்பங்கள் 23-ந் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. வரும் (ஏப்ரல் 13) வரை விண்ணப்பிக்கலாம். இதில் சந்தேகம் இருந்தால் அலுவலக நாட்களில் காலை 10 முதல் 5 மணி வரை 0413 2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைந்த தேர்வு மையம் அறிவித்துள்ளது.

புதுவை அரசின் பல்வேறு துறைகளில் எல்.டி.சி., யூ.டி.சி. உட்பட 388 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக, கடந்த 15-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆன்லைனில் விண்ணப்பங்கள் 23-ந் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. வரும் (ஏப்ரல் 13) வரை விண்ணப்பிக்கலாம். இதில் சந்தேகம் இருந்தால் அலுவலக நாட்களில் காலை 10 முதல் 5 மணி வரை 0413 2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைந்த தேர்வு மையம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கூகுள் பே உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களை கண்காணிக்க, புதுச்சேரியில் 22 சிறப்பு அமைப்புகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் ஐஏஎஸ் தெரிவித்தார். மேலும், வீடு வீடாக பணம் வழங்கும் முறைகேடுகளை தடுக்க டிரோன் கண்காணிப்பு தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுவதாக அவர் சிறப்பு பேட்டியில் கூறினார்.
Sorry, no posts matched your criteria.