Pondicherry

News March 27, 2026

புதுவை: 30 தொகுதிகளில் INDIA கூட்டணி வேட்பாளர்கள் 42 பேர்

image

புதுவையில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இதில் INDIA கூட்டணி சார்பில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அக்கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 22, திமுக 13, விசிக 4, மா.கம்யூ. 2, இ.கம்யூ 1 என மொத்தமுள்ள 30 தொகுதியில் INDIA கூட்டணி வேட்பாளர்கள் 42 பேர் போட்டி போடுகின்றனர். இது நேற்று வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியலில் உறுதியானது.

News March 27, 2026

புதுவை: 30 தொகுதிகளில் INDIA கூட்டணி வேட்பாளர்கள் 42 பேர்

image

புதுவையில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இதில் INDIA கூட்டணி சார்பில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அக்கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 22, திமுக 13, விசிக 4, மா.கம்யூ. 2, இ.கம்யூ 1 என மொத்தமுள்ள 30 தொகுதியில் INDIA கூட்டணி வேட்பாளர்கள் 42 பேர் போட்டி போடுகின்றனர். இது நேற்று வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியலில் உறுதியானது.

News March 27, 2026

புதுவை: 30 தொகுதிகளில் INDIA கூட்டணி வேட்பாளர்கள் 42 பேர்

image

புதுவையில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இதில் INDIA கூட்டணி சார்பில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அக்கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 22, திமுக 13, விசிக 4, மா.கம்யூ. 2, இ.கம்யூ 1 என மொத்தமுள்ள 30 தொகுதியில் INDIA கூட்டணி வேட்பாளர்கள் 42 பேர் போட்டி போடுகின்றனர். இது நேற்று வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியலில் உறுதியானது.

News March 27, 2026

புதுவைக்கு துணைத் தேர்தல் ஆணையர் வருகை

image

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் யெத்தூரு புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பு பணிகள் செயல்பாடுகளை ஆய்வு செய்ய ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்திற்கு வருகை புரிந்தார். இதனைத் தொடர்ந்து 18 சோதனைச் சாவடிகள், வாக்காளர் உதவி மையம், c-VIGIL கண்காணிப்புப் பிரிவு உள்ளிட்ட முக்கிய வசதிகளைத் துணைத் தேர்தல் ஆணையர் ஆய்வு செய்தார்.

News March 27, 2026

புதுச்சேரி: முதியவர் தூக்கிட்டு தற்கொலை

image

திருநள்ளாறு சுரக்குடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (95). இவரது மனைவி இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். மகன்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் உடல்நல பிரச்சினையால் சுப்ரமணியன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட சுப்ரமணியன், மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து திருநள்ளாறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 27, 2026

புதுச்சேரி: முதியவர் தூக்கிட்டு தற்கொலை

image

திருநள்ளாறு சுரக்குடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (95). இவரது மனைவி இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். மகன்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் உடல்நல பிரச்சினையால் சுப்ரமணியன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட சுப்ரமணியன், மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து திருநள்ளாறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 27, 2026

புதுவையில் 22 அமைப்புகள் – தேர்தல் அதிகாரி பேட்டி

image

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் ஐஏஎஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் கூகுள் பேயில் பணம் பரிமாற்றத்தை கண்காணிப்பதற்காக, புதுச்சேரியில் 22 அமைப்புகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. வீடு வீடாக பணம் கொடுப்பவர்களை கண்காணிக்க, டிரோன் முறையை பயன் படுத்தியுள்ளோம் இவ்வாறு கூறினார்.

News March 27, 2026

புதுவையில் 22 அமைப்புகள் – தேர்தல் அதிகாரி பேட்டி

image

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் ஐஏஎஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் கூகுள் பேயில் பணம் பரிமாற்றத்தை கண்காணிப்பதற்காக, புதுச்சேரியில் 22 அமைப்புகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. வீடு வீடாக பணம் கொடுப்பவர்களை கண்காணிக்க, டிரோன் முறையை பயன் படுத்தியுள்ளோம் இவ்வாறு கூறினார்.

News March 27, 2026

புதுவையில் 22 அமைப்புகள் – தேர்தல் அதிகாரி பேட்டி

image

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் ஐஏஎஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் கூகுள் பேயில் பணம் பரிமாற்றத்தை கண்காணிப்பதற்காக, புதுச்சேரியில் 22 அமைப்புகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. வீடு வீடாக பணம் கொடுப்பவர்களை கண்காணிக்க, டிரோன் முறையை பயன் படுத்தியுள்ளோம் இவ்வாறு கூறினார்.

News March 27, 2026

புதுவையில் 22 அமைப்புகள் – தேர்தல் அதிகாரி பேட்டி

image

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் ஐஏஎஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் கூகுள் பேயில் பணம் பரிமாற்றத்தை கண்காணிப்பதற்காக, புதுச்சேரியில் 22 அமைப்புகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. வீடு வீடாக பணம் கொடுப்பவர்களை கண்காணிக்க, டிரோன் முறையை பயன் படுத்தியுள்ளோம் இவ்வாறு கூறினார்.

error: Content is protected !!