India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

மதுரை மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

மதுரை அருகே அதலை கிராமத்தில் உள்ள அய்யனார் சுவாமி கோவிலில் உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதில் எதிர்பாராத விதமாக வானத்தில் வெடித்த பட்டாசு ஒன்று அங்கிருந்த பக்தர்கள் கூட்டத்துக்குள் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இதில் பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து சமயநல்லூர் போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை அருகே அதலை கிராமத்தில் உள்ள அய்யனார் சுவாமி கோவிலில் உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதில் எதிர்பாராத விதமாக வானத்தில் வெடித்த பட்டாசு ஒன்று அங்கிருந்த பக்தர்கள் கூட்டத்துக்குள் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இதில் பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து சமயநல்லூர் போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை அருகே அதலை கிராமத்தில் உள்ள அய்யனார் சுவாமி கோவிலில் உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதில் எதிர்பாராத விதமாக வானத்தில் வெடித்த பட்டாசு ஒன்று அங்கிருந்த பக்தர்கள் கூட்டத்துக்குள் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இதில் பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து சமயநல்லூர் போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை அருகே அதலை கிராமத்தில் உள்ள அய்யனார் சுவாமி கோவிலில் உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதில் எதிர்பாராத விதமாக வானத்தில் வெடித்த பட்டாசு ஒன்று அங்கிருந்த பக்தர்கள் கூட்டத்துக்குள் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இதில் பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து சமயநல்லூர் போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணனுக்கும்(60), இவருடைய சகோதரர் மார்க்கண்டேயனுக்கும் இடையே பிரச்சனை இருந்த நிலையில் இரு தரப்பினரும் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்துக்கு வந்த நாராயணன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்தகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நாராயணன் நேற்று உயிரிழந்தார்.

மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணனுக்கும்(60), இவருடைய சகோதரர் மார்க்கண்டேயனுக்கும் இடையே பிரச்சனை இருந்த நிலையில் இரு தரப்பினரும் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்துக்கு வந்த நாராயணன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்தகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நாராயணன் நேற்று உயிரிழந்தார்.

மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணனுக்கும்(60), இவருடைய சகோதரர் மார்க்கண்டேயனுக்கும் இடையே பிரச்சனை இருந்த நிலையில் இரு தரப்பினரும் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்துக்கு வந்த நாராயணன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்தகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நாராயணன் நேற்று உயிரிழந்தார்.

மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணனுக்கும்(60), இவருடைய சகோதரர் மார்க்கண்டேயனுக்கும் இடையே பிரச்சனை இருந்த நிலையில் இரு தரப்பினரும் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்துக்கு வந்த நாராயணன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்தகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நாராயணன் நேற்று உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.