India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணனுக்கும்(60), இவருடைய சகோதரர் மார்க்கண்டேயனுக்கும் இடையே பிரச்சனை இருந்த நிலையில் இரு தரப்பினரும் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்துக்கு வந்த நாராயணன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்தகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நாராயணன் நேற்று உயிரிழந்தார்.

மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணனுக்கும்(60), இவருடைய சகோதரர் மார்க்கண்டேயனுக்கும் இடையே பிரச்சனை இருந்த நிலையில் இரு தரப்பினரும் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்துக்கு வந்த நாராயணன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்தகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நாராயணன் நேற்று உயிரிழந்தார்.

மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணனுக்கும்(60), இவருடைய சகோதரர் மார்க்கண்டேயனுக்கும் இடையே பிரச்சனை இருந்த நிலையில் இரு தரப்பினரும் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்துக்கு வந்த நாராயணன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்தகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நாராயணன் நேற்று உயிரிழந்தார்.

மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணனுக்கும்(60), இவருடைய சகோதரர் மார்க்கண்டேயனுக்கும் இடையே பிரச்சனை இருந்த நிலையில் இரு தரப்பினரும் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்துக்கு வந்த நாராயணன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்தகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நாராயணன் நேற்று உயிரிழந்தார்.

மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணனுக்கும்(60), இவருடைய சகோதரர் மார்க்கண்டேயனுக்கும் இடையே பிரச்சனை இருந்த நிலையில் இரு தரப்பினரும் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்துக்கு வந்த நாராயணன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்தகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நாராயணன் நேற்று உயிரிழந்தார்.

மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணனுக்கும்(60), இவருடைய சகோதரர் மார்க்கண்டேயனுக்கும் இடையே பிரச்சனை இருந்த நிலையில் இரு தரப்பினரும் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்துக்கு வந்த நாராயணன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்தகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நாராயணன் நேற்று உயிரிழந்தார்.

மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணனுக்கும்(60), இவருடைய சகோதரர் மார்க்கண்டேயனுக்கும் இடையே பிரச்சனை இருந்த நிலையில் இரு தரப்பினரும் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்துக்கு வந்த நாராயணன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்தகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நாராயணன் நேற்று உயிரிழந்தார்.

மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணனுக்கும்(60), இவருடைய சகோதரர் மார்க்கண்டேயனுக்கும் இடையே பிரச்சனை இருந்த நிலையில் இரு தரப்பினரும் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்துக்கு வந்த நாராயணன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்தகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நாராயணன் நேற்று உயிரிழந்தார்.

மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணனுக்கும்(60), இவருடைய சகோதரர் மார்க்கண்டேயனுக்கும் இடையே பிரச்சனை இருந்த நிலையில் இரு தரப்பினரும் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்துக்கு வந்த நாராயணன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்தகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நாராயணன் நேற்று உயிரிழந்தார்.

மதுரை மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <
Sorry, no posts matched your criteria.