India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <

மதுரை மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <

மதுரை மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <

மதுரை மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <

மதுரை மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <

மதுரை மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <

1.திருமங்கலம் – சேடப்பட்டி மு.மணிமாறன்
2.திருப்பரங்குன்றம் – கிருத்திகா தங்கபாண்டி
3.மதுரை மேற்கு – ரகு பாலாஜி
4.மதுரை மத்திய – பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் MLA
5.மதுரை வடக்கு – கோ.தளபதி MLA
6.சோழவந்தான் (தனி) – ஆ.வெங்கடேசன் MLA
7.மதுரை கிழக்கு – பி.மூர்த்தி MLA
8.மதுரை தெற்கு – மதிமுக
9.உசிலம்பட்டி – காங்கிரஸ் (ஓதுக்கீடு)
10.மேலூர் – காங்கிரஸ் (ஓதுக்கீடு)

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான NDA கூட்டணியின் தொகுதி பங்கீடு வெளியிடப்பட்டது. இதில் மதுரை தெற்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக போட்டியிட்ட நிலையில், இம்முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், திமுக கூட்டணி இந்த தொகுதியை மதிமுகவிற்கு வழங்கியுள்ளது. இதனால் மதுரை தெற்கில் மதிமுக(உதயசூரியன் சின்னத்தில்) மற்றும் பாஜக போட்டி நிலை உருவாகியுள்ளது.

அலங்காநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை அதே பள்ளியின் 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவன் காதலிப்பதாக கூறி பழகினார். உடல் நலம் பாதித்த சிறுமியை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது 2 மாத கர்ப்பம் எனத் தெரியவந்தது. இதையடுத்து மாணவன் மீது சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.

தமிழகத்தில் ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதில் மதுரை மத்திய தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இத்தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.