India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர் போல வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் 8th முதல் பட்டதாரி வரை, கல்விச் சான்றிதழ், சுயவிவரம், ஆதார் ஆட்டையுடன் வர மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர் போல வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் 8th முதல் பட்டதாரி வரை, கல்விச் சான்றிதழ், சுயவிவரம், ஆதார் ஆட்டையுடன் வர மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர் போல வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் 8th முதல் பட்டதாரி வரை, கல்விச் சான்றிதழ், சுயவிவரம், ஆதார் ஆட்டையுடன் வர மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

மதுரை ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

மதுரை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<

மதுரையில் மல்லிகை பூவின் விலை இன்று (ஜன.09) காலை வரை கிலோ ரூ.6000 விற்பனையானது. இந்நிலையில் தற்போது மதியம் ரூ.12 ஆயிரத்தை தொட்டு உச்சத்தை எட்டியது. கடும் பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக இந்த விலை ஏற்றம் இருப்பதாக கூறப்படுகிறது. தங்க விலைக்கு நிகராக இன்று மல்லி பூ விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என வியாபரிகள் தெரிவிகின்றனர்.

மதுரை திடீர்நகர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் சோழவந்தான் ஆசாரி தெரு முத்துராமன் மகன் வரதராஜன் என்பவருக்கு குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருவதால் அவரை மதுரை
குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக இன்று அறிவித்துள்ளது.

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். BE., B.tech ல் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்றவர்கள் 05.02.2026 க்குள் இந்த லிங்கை <

அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் இன்று 09.01.2026 திருக்கோவிலுக்கு வரப்பெற்ற அம்மன் மற்றும் அழகருக்கு சாற்றப்படும் பரிவட்டங்கள், சேலைகள் ஏலம் விடப்படும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. திருக்கோவில் வளாகத்தில் வரும் பக்தர்கள் இதில் கலந்து கொண்டு ஏலத்தில் சொல்ல படும் பணத்தின் மதிப்பை விட கூடுதலாக கேட்டு பெற்றுகொள்வார்கள்.இதன் மூலம் வீட்டில் பெருமாள் அருள் கிடைப்பதாக ஐதீகம்.

மதுரை திருமங்கலம் அடுத்த பன்னிக்குண்டு சேர்ந்த காசி 60. விவசாயியான இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். மன விரக்தியில் நேற்று முன்தினம் வீட்டில் விவசாயத்திற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.