India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை HCL ஐடி நிறுவனத்தில் காலியாக Freshers – Process Associate/ Customer Service Reporesentative – Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஏதாவது ஒரு டிகிரி மற்றும் பணி அனுபவம் இல்லாதவர்களும் இங்கு <

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி மணப்பட்டி அம்மாக்கண்ணு 65. இவர் நேற்று பொங்கல் பரிசு வாங்குவதற்காக இந்திரா நகர் நான்கு வழி சாலையை கடந்த போது, திருச்சி மதுரை நோக்கி சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். உடலை கைப்பற்றிய கொட்டாம்பட்டி போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை HCL ஐடி நிறுவனத்தில் காலியாக Freshers – Process Associate/ Customer Service Reporesentative – Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஏதாவது ஒரு டிகிரி மற்றும் பணி அனுபவம் இல்லாதவர்களும் இங்கு <

1.முதலில்<
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

ஒத்தக்கடையை நோக்கி இன்று காலை வைகோ தனது நடை பயணத்தை தொடர தெற்குதெருவில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவ்வழியாக மதுரையிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு காரில் சென்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை அரசு வக்கீல் சித்தார்த்தன்(46) வைகோவை பார்க்க வந்தார்.பின் மீண்டும் தனது காரில் ஏற சாலை கடந்த போது, அவ்வழியே சென்ற கார் இவர் மீது மோத, மருத்துவமனை செல்லும் வழியில் பலியானார். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மணப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் அம்மாகண்ணு(70). இவர் மதுரை – திருச்சி நான்கு வழிச்சாலையில் இன்று காலை, புரண்டிபட்டி அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னையை நோக்கி சென்ற கார் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 DSP க்களை இடமாற்றம் செய்து, DGP வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி A.சூரகுமரன் – மதுரை மீனாட்சி அம்மன் கோவில், M.குருசாமி – உயர் நீதிமன்ற மதுரை கிளை, V.ராமகிருஷ்ணன் – அவனியாபுரம் சரக உதவி ஆணையர்கள், R.பாலசுந்தரம் – ஊமச்சிகுளம் டிஎஸ்பி ஆகியோர் விருதுநகர், ராமநாதபுரம், ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 DSP க்களை இடமாற்றம் செய்து, DGP வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி A.சூரகுமரன் – மதுரை மீனாட்சி அம்மன் கோவில், M.குருசாமி – உயர் நீதிமன்ற மதுரை கிளை, V.ராமகிருஷ்ணன் – அவனியாபுரம் சரக உதவி ஆணையர்கள், R.பாலசுந்தரம் – ஊமச்சிகுளம் டிஎஸ்பி ஆகியோர் விருதுநகர், ராமநாதபுரம், ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 9443111912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

மதுரை மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
Sorry, no posts matched your criteria.