India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இங்கு <

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்<

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி குருவார்பட்டி பழனி (விவசாயி) கொட்டாம்பட்டியில் இருந்து குருவார்பட்டிக்கு பைக்கில் சென்றார். வலைச்சேரி பட்டி பிரிவில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை.

மதுரை ஒத்தக்கடை காந்திநகர் சேர்ந்தவர் கருப்பசாமி, மனைவி காவ்யா இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்ற அவர்கள் இரவு வீடு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 கிராம் தங்கத்தோடு ரூ 70 ஆயிரம் உட்பட லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது தெரிந்தது. இதுக்குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை.

மதுரை மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்<

மேலூர் வினோபா காலனியை சேர்ந்தவர் துரைப்பாண்டி மனைவி அழகம்மாள்(35). இவருக்கு நுரையீரல் மற்றும் உப்புச்சத்து நோய் ஏற்பட்டது. நேற்று முன்தினம் (ஜன.10) இவர் வீட்டில் மயங்கி விழுந்ததால், மேலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பரங்குன்றம் – திருமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு நேற்று உயிரிழந்தார். இதுக்குறித்து மதுரை நிலையூர் கிராம நிர்வாக அலுவலர் விவேக் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? என தொடர்ந்து விசாரணை.

மதுரையில் ஜன. 22 முதல் 25 வரை மண்டல அளவிலான இளைஞர் விளையாட்டு திருவிழா நடக்கிறது. மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்ட வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். தடகளம், கபடி போட்டிகளில் வெல்வோர் மாநிலப் போட்டிக்குத் தகுதி பெறுவர். இதற்கு விண்ணப்பிக்க ஜன. 20 கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ) சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <
Sorry, no posts matched your criteria.