India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மாவட்டத்தில், பாலமேடு, அலங்காநல்லூர், சோழவந்தான், கொட்டாம்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே பள்ளப்பட்டி, கருங்காலக்குடி, நாராயணபுரம், தச்சம்பத்து, தென்கரை, முள்ளிப்பள்ளம், பிள்ளையார் நத்தம், சேந்தமங்கலம், முடுவார்பட்டி, ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி சுற்றுவட்டாரத்தில் இன்று (ஜன.22) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. SHARE IT..

மதுரை மாவட்டம் சாத்தியாறு அணையில் நீர்மட்டம் 4 அடியாகக் குறைந்துள்ளதால், போதிய நீர் இன்றி மீன்கள் செத்து மிதக்கின்றன. கோடை வெயிலின் தாக்கத்தால் உயிரிழக்கும் இந்த மீன்கள் அழுகி கடும் துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும் சுற்றுலாப் பயணிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அவனியாபுரத்தை சேர்ந்த முருகேசன் மகள் ஆனந்தி(26). அதே பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜரத்தினம் தென்காசியில் டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார். 2 குழந்தைகளுடன் தனித்து இருந்த ஆனந்தி மன அழுத்தத்தில் விஷம் குடித்து நேற்று மயங்கி விழ மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு பலியானார். சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.

அவனியாபுரத்தை சேர்ந்த முருகேசன் மகள் ஆனந்தி(26). அதே பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜரத்தினம் தென்காசியில் டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார். 2 குழந்தைகளுடன் தனித்து இருந்த ஆனந்தி மன அழுத்தத்தில் விஷம் குடித்து நேற்று மயங்கி விழ மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு பலியானார். சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.

அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் இந்த ஆண்டு சித்திரை பெருந்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான ஆயிரம் பொன் சப்பர முகூர்த்தம் வரும் ஜன. 23 தேதி நடக்கிறது. அதன்படி காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சியும் மதியம் 1:30 முதல் 2:15 மணிக்குள் ஆயிரம் பொன் சப்பரம் முகூர்த்த நிகழ்ச்சி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெற உள்ளது, என கோவில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

மதுரை மக்களே, சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு ஆம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்கு <

மதுரை மக்களே, சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு ஆம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்கு <

செக்கானூரணியை சேர்ந்தவர் மொக்கை மாயன் (73). தேனி – மதுரை ரோட்டில் பசும்பொன் நகர் அருகே சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக அதி வேகமாக வந்த புல்லட் பைக் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். செக்கானூரணி போலீசார் டூ வீலரை ஒட்டி வந்த வடபழஞ்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செக்கானூரணியை சேர்ந்தவர் மொக்கை மாயன் (73). தேனி – மதுரை ரோட்டில் பசும்பொன் நகர் அருகே சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக அதி வேகமாக வந்த புல்லட் பைக் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். செக்கானூரணி போலீசார் டூ வீலரை ஒட்டி வந்த வடபழஞ்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தெப்பத் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜன.26 அன்று சைவ சமய ஸ்தாபித வரலாற்று தீவையும், ஜன.30 ல் தெப்பம் முட்டு தள்ளுதல் நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து பிப்.1 ஆம் தேதி, மீனாட்சி சுந்தரேஸ்வரரின் பிரியா-விடையுடன் வண்டியூர் தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
Sorry, no posts matched your criteria.