India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.முதலில்<
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

கல்லுப்பட்டி அருகே குன்னத்துரை சேர்ந்தவர் இருளாண்டி மகள் முத்துலட்சுமி (16). இவர் அவரது வீட்டில் தூக்கில் தொங்கி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்த குன்னத்தூர் விஏஓ பாலமுருகன்(36) அங்கு சென்று ஆய்வு செய்தார். தூக்கில் தொங்கிய சிறுமியின் முகத்தில் காயங்கள் இருக்கவே அது குறித்து அவர் கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். கல்லுப்பட்டி போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து இன்று விசாரிக்கின்றனர்.

மதுரையில் 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் BE., முடித்தவர்களுக்கான தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நாளை (ஜன.21) காலை 9 மணிக்கு மூன்று மாவடியில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. தேர்வாகும் நபர்களுக்கு ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம் என ஆட்சியர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். விவரங்களுக்கு: 9499055748 க்கு அழைக்கலாம்.

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

மதுரை நாராயணபுரத்தை சேர்ந்தவர் மணி மகன் முத்துக்குமார்(40). திருமணமாகாத இவர், இஸ்திரி வேலை செய்து வந்தார். நேற்று மது போதையில் வரியேனந்தலில் உள்ள அவரது நண்பர் வீரணன் வீட்டிற்கு வந்து படுத்து தூங்கியுள்ளார். இன்று காலை வாயில் நுரை தள்ளியபடி அவர் இறந்து கிடந்தார். இது குறித்த சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து ஊமச்சிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுவதால், இன்று (ஜன.20) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொண்டையம்பட்டி, கள்வேலிப்பட்டி, மரியம்மாள்குளம், அமரடக்கி, செம்புகுடிபட்டி உள்ளிட்ட பகுதிகள், அய்யங்கோட்டை முழுப்பகுதி, சி.புதூர், சித்தாலங்குடி, முலக்குறிச்சி, மேலமடை, தாசில்தார் நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

மதுரை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுவதால், இன்று (ஜன.20) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொண்டையம்பட்டி, கள்வேலிப்பட்டி, மரியம்மாள்குளம், அமரடக்கி, செம்புகுடிபட்டி உள்ளிட்ட பகுதிகள், அய்யங்கோட்டை முழுப்பகுதி, சி.புதூர், சித்தாலங்குடி, முலக்குறிச்சி, மேலமடை, தாசில்தார் நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

மதுரை மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இங்கே <

மதுரை, சமயநல்லூர் அருகே, டயர் வெடித்து அரசுப் பேருந்து <<18897299>>கவிழ்ந்து <<>>விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார். மேலும் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையான நிலையில், ஃபோட்டோஷூட் நடத்துவதில் மட்டுமே முதல்வர் ஸ்டாலின் முனைப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.