Kanyakumari

News March 31, 2026

குமரி: புதிய ரேஷன் கார்டு பெற எளிய வழி!

image

குமரி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. <>இங்கு க்ளிக் <<>>செய்து செயலியை பதிவிறக்கம் செய்து உங்க ஆதார் எண்ணை பதிவு செய்து உங்க ரேஷன் கார்டை டவுன்லோடு செய்யலாம். மேலும் இதில் நீங்கள் வாங்கிய பொருட்களின் விவரங்களையும் பாத்துக்கலாம். ரேஷன் கார்டு தொலைந்தவர்களும் ரேஷன் கார்டை டவுன்லோட் செய்யலாம். SHARE பண்ணுங்க..!

News March 31, 2026

குமரி: புதிய ரேஷன் கார்டு பெற எளிய வழி!

image

குமரி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. <>இங்கு க்ளிக் <<>>செய்து செயலியை பதிவிறக்கம் செய்து உங்க ஆதார் எண்ணை பதிவு செய்து உங்க ரேஷன் கார்டை டவுன்லோடு செய்யலாம். மேலும் இதில் நீங்கள் வாங்கிய பொருட்களின் விவரங்களையும் பாத்துக்கலாம். ரேஷன் கார்டு தொலைந்தவர்களும் ரேஷன் கார்டை டவுன்லோட் செய்யலாம். SHARE பண்ணுங்க..!

News March 31, 2026

குமரி: புதிய ரேஷன் கார்டு பெற எளிய வழி!

image

குமரி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. <>இங்கு க்ளிக் <<>>செய்து செயலியை பதிவிறக்கம் செய்து உங்க ஆதார் எண்ணை பதிவு செய்து உங்க ரேஷன் கார்டை டவுன்லோடு செய்யலாம். மேலும் இதில் நீங்கள் வாங்கிய பொருட்களின் விவரங்களையும் பாத்துக்கலாம். ரேஷன் கார்டு தொலைந்தவர்களும் ரேஷன் கார்டை டவுன்லோட் செய்யலாம். SHARE பண்ணுங்க..!

News March 31, 2026

குமரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த காமுகன்

image

கீழ்குளம் அருகே செந்தரை பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (38), இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் 12 வயது சிறுமி மிட்டாய் வாங்குவதற்கு கடைக்கு வந்தபோது சிறுமியிடம் தகாத வார்த்தைகளை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில், போலீசார் சசிகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 31, 2026

குமரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த காமுகன்

image

கீழ்குளம் அருகே செந்தரை பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (38), இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் 12 வயது சிறுமி மிட்டாய் வாங்குவதற்கு கடைக்கு வந்தபோது சிறுமியிடம் தகாத வார்த்தைகளை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில், போலீசார் சசிகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 31, 2026

குமரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த காமுகன்

image

கீழ்குளம் அருகே செந்தரை பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (38), இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் 12 வயது சிறுமி மிட்டாய் வாங்குவதற்கு கடைக்கு வந்தபோது சிறுமியிடம் தகாத வார்த்தைகளை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில், போலீசார் சசிகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 31, 2026

குமரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த காமுகன்

image

கீழ்குளம் அருகே செந்தரை பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (38), இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் 12 வயது சிறுமி மிட்டாய் வாங்குவதற்கு கடைக்கு வந்தபோது சிறுமியிடம் தகாத வார்த்தைகளை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில், போலீசார் சசிகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 31, 2026

குமரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த காமுகன்

image

கீழ்குளம் அருகே செந்தரை பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (38), இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் 12 வயது சிறுமி மிட்டாய் வாங்குவதற்கு கடைக்கு வந்தபோது சிறுமியிடம் தகாத வார்த்தைகளை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில், போலீசார் சசிகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 31, 2026

குமரி: பச்சிளம் குழந்தை புதரில் வீசி கொலை

image

பொற்றையடி அருகே கரம்ப விளை பகுதியில் புதரில் பக்கெட்டில் அடைக்கப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்று இறந்து கிடந்தது. தகவல் அறிந்த தென் தாமரை குளம் போலீசார் அதனை மீட்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் நர்சிங் கல்லூரி மாணவி ஒருவருக்கு பிறந்த குழந்தை என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து மாணவியையும் அவரது காதலனையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News March 31, 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 15 பேர் வேட்பு மனு தாக்கல்

image

சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.தொகுதி வாரியாக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் விபரம் வருமாறு –
நாகர்கோவில் – 7, குளச்சல் – 2, கன்னியாகுமரி – 3, கிள்ளியூர் – 1, விளவங்கோடு – 2. பத்மநாபபுரத்தில் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

error: Content is protected !!