India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. <

குமரி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. <

குமரி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. <

கீழ்குளம் அருகே செந்தரை பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (38), இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் 12 வயது சிறுமி மிட்டாய் வாங்குவதற்கு கடைக்கு வந்தபோது சிறுமியிடம் தகாத வார்த்தைகளை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில், போலீசார் சசிகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கீழ்குளம் அருகே செந்தரை பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (38), இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் 12 வயது சிறுமி மிட்டாய் வாங்குவதற்கு கடைக்கு வந்தபோது சிறுமியிடம் தகாத வார்த்தைகளை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில், போலீசார் சசிகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கீழ்குளம் அருகே செந்தரை பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (38), இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் 12 வயது சிறுமி மிட்டாய் வாங்குவதற்கு கடைக்கு வந்தபோது சிறுமியிடம் தகாத வார்த்தைகளை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில், போலீசார் சசிகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கீழ்குளம் அருகே செந்தரை பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (38), இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் 12 வயது சிறுமி மிட்டாய் வாங்குவதற்கு கடைக்கு வந்தபோது சிறுமியிடம் தகாத வார்த்தைகளை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில், போலீசார் சசிகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கீழ்குளம் அருகே செந்தரை பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (38), இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் 12 வயது சிறுமி மிட்டாய் வாங்குவதற்கு கடைக்கு வந்தபோது சிறுமியிடம் தகாத வார்த்தைகளை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில், போலீசார் சசிகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொற்றையடி அருகே கரம்ப விளை பகுதியில் புதரில் பக்கெட்டில் அடைக்கப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்று இறந்து கிடந்தது. தகவல் அறிந்த தென் தாமரை குளம் போலீசார் அதனை மீட்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் நர்சிங் கல்லூரி மாணவி ஒருவருக்கு பிறந்த குழந்தை என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து மாணவியையும் அவரது காதலனையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.தொகுதி வாரியாக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் விபரம் வருமாறு –
நாகர்கோவில் – 7, குளச்சல் – 2, கன்னியாகுமரி – 3, கிள்ளியூர் – 1, விளவங்கோடு – 2. பத்மநாபபுரத்தில் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.
Sorry, no posts matched your criteria.