Kanyakumari

News April 13, 2026

குளச்சலில் கடலில் மூழ்கி மாணவன் மாயம்!

image

குளச்சல் அருகே நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற 14 வயது மாணவன் ரியோபின் ரிட்ஜோ, ராட்சத அலையில் சிக்கி மாயமானார்; அவருடன் அலையில் இழுக்கப்பட்ட இருவரை மீனவர்கள் மீட்ட நிலையில், மாயமான மாணவனைத் தேடும் பணியில் கடலோரப் போலீசார் மற்றும் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

News April 13, 2026

அறிவித்தார் கன்னியாகுமரி கலெக்டர்!

image

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளன; தேர்தல் விதிமீறல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அழகுமீனா அரசியல் கட்சியினருக்கும் வேட்பாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

News April 12, 2026

குமரி: மீனவர்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட விஜய்

image

மீனவர் பாதுகாப்பு நிதி ரூ.8000 லிருந்து ரூ.20000 மாக உயர்த்தப்படும். படகுகளை விடுவிப்பது குறித்து தூதரகவழிகளில் பேச்சுவார்த்தை நடத்தும் வரை படகு உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். கடல்தாய் வீட்டு வசதி திட்டத்தில் சிதிலமடைந்த குடியிருப்பை அகற்றி வீடுகள் கட்டித்தரப்படும். படகுகளுக்கு மானிய டீசல் ஒதுக்கீடு 3,500 லிட்டராக உயர்த்தப்படும் என குமரியில் விஜய் அறிவித்துள்ளார்.

News April 12, 2026

குமரி: மீனவர்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட விஜய்

image

மீனவர் பாதுகாப்பு நிதி ரூ.8000 லிருந்து ரூ.20000 மாக உயர்த்தப்படும். படகுகளை விடுவிப்பது குறித்து தூதரகவழிகளில் பேச்சுவார்த்தை நடத்தும் வரை படகு உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். கடல்தாய் வீட்டு வசதி திட்டத்தில் சிதிலமடைந்த குடியிருப்பை அகற்றி வீடுகள் கட்டித்தரப்படும். படகுகளுக்கு மானிய டீசல் ஒதுக்கீடு 3,500 லிட்டராக உயர்த்தப்படும் என குமரியில் விஜய் அறிவித்துள்ளார்.

News April 12, 2026

குமரி: மீனவர்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட விஜய்

image

மீனவர் பாதுகாப்பு நிதி ரூ.8000 லிருந்து ரூ.20000 மாக உயர்த்தப்படும். படகுகளை விடுவிப்பது குறித்து தூதரகவழிகளில் பேச்சுவார்த்தை நடத்தும் வரை படகு உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். கடல்தாய் வீட்டு வசதி திட்டத்தில் சிதிலமடைந்த குடியிருப்பை அகற்றி வீடுகள் கட்டித்தரப்படும். படகுகளுக்கு மானிய டீசல் ஒதுக்கீடு 3,500 லிட்டராக உயர்த்தப்படும் என குமரியில் விஜய் அறிவித்துள்ளார்.

News April 12, 2026

குமரி: மீனவர்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட விஜய்

image

மீனவர் பாதுகாப்பு நிதி ரூ.8000 லிருந்து ரூ.20000 மாக உயர்த்தப்படும். படகுகளை விடுவிப்பது குறித்து தூதரகவழிகளில் பேச்சுவார்த்தை நடத்தும் வரை படகு உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். கடல்தாய் வீட்டு வசதி திட்டத்தில் சிதிலமடைந்த குடியிருப்பை அகற்றி வீடுகள் கட்டித்தரப்படும். படகுகளுக்கு மானிய டீசல் ஒதுக்கீடு 3,500 லிட்டராக உயர்த்தப்படும் என குமரியில் விஜய் அறிவித்துள்ளார்.

News April 12, 2026

குமரி: மீனவர்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட விஜய்

image

மீனவர் பாதுகாப்பு நிதி ரூ.8000 லிருந்து ரூ.20000 மாக உயர்த்தப்படும். படகுகளை விடுவிப்பது குறித்து தூதரகவழிகளில் பேச்சுவார்த்தை நடத்தும் வரை படகு உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். கடல்தாய் வீட்டு வசதி திட்டத்தில் சிதிலமடைந்த குடியிருப்பை அகற்றி வீடுகள் கட்டித்தரப்படும். படகுகளுக்கு மானிய டீசல் ஒதுக்கீடு 3,500 லிட்டராக உயர்த்தப்படும் என குமரியில் விஜய் அறிவித்துள்ளார்.

News April 12, 2026

குமரி: மீனவர்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட விஜய்

image

மீனவர் பாதுகாப்பு நிதி ரூ.8000 லிருந்து ரூ.20000 மாக உயர்த்தப்படும். படகுகளை விடுவிப்பது குறித்து தூதரகவழிகளில் பேச்சுவார்த்தை நடத்தும் வரை படகு உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். கடல்தாய் வீட்டு வசதி திட்டத்தில் சிதிலமடைந்த குடியிருப்பை அகற்றி வீடுகள் கட்டித்தரப்படும். படகுகளுக்கு மானிய டீசல் ஒதுக்கீடு 3,500 லிட்டராக உயர்த்தப்படும் என குமரியில் விஜய் அறிவித்துள்ளார்.

News April 12, 2026

குமரி: மீனவர்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட விஜய்

image

மீனவர் பாதுகாப்பு நிதி ரூ.8000 லிருந்து ரூ.20000 மாக உயர்த்தப்படும். படகுகளை விடுவிப்பது குறித்து தூதரகவழிகளில் பேச்சுவார்த்தை நடத்தும் வரை படகு உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். கடல்தாய் வீட்டு வசதி திட்டத்தில் சிதிலமடைந்த குடியிருப்பை அகற்றி வீடுகள் கட்டித்தரப்படும். படகுகளுக்கு மானிய டீசல் ஒதுக்கீடு 3,500 லிட்டராக உயர்த்தப்படும் என குமரியில் விஜய் அறிவித்துள்ளார்.

News April 12, 2026

JUST IN குமரி: சிதம்பரம் ரகசியம் போல் உள்ளது – விஜய்

image

தமிழ்நாடு அரசின் பட்ஜெட், ஒதுக்கப்படும் நிதி எல்லாம் சிதம்பரம் ரகசியம் போல் உள்ளது. மக்கள் வெறும் வாக்காளர்களாக இல்லாமல் பங்காளர்களாக இருப்பார்கள். மாநிலத்தின் வளர்சிக்கான யோசனைகளை மக்கள் கூறும் வகையில் இணையதளம் உருவாக்கப்படும். 5 லட்சம் பேர் கையெழுத்திட்டு மனு அளித்தால் அது சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் என கன்னியாகுமரியில் திரண்டு இருக்கும் தொண்டர்கள் நடுவே விஜய் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!