Cuddalore

News February 27, 2026

கடலூர்: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

image

கடலூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News February 27, 2026

கடலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News February 27, 2026

கடலூர்: ஒரே அழைப்பில் உங்க பிரச்சனைக்கு தீர்வு!

image

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் கடலூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 27, 2026

கடலூர்: பொதுத்தேர்வு; 250 பறக்கும் படை நியமனம்!

image

கடலுார் மாவட்டத்தில் 248 பள்ளிகளுக்கு 161 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 30,039 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதில் 31 வழித் தட அலுவலர்களும், 129 முதன்மை கண்காணிப்பாளர்கள், 7 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர் 129, 7 கூடுதல் துறை அலுவலர்கள், 2,100 அறை கண்காணிப்பாளர், 250 நிலைப் படை, பறக்கும் படையினர் தேர்வு பணியில் ஈடுபட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 27, 2026

கடலூர்: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை கடலூர் மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9486793372) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News February 27, 2026

கடலூர்: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை கடலூர் மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9486793372) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News February 27, 2026

கடலூர்: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை கடலூர் மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9486793372) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News February 27, 2026

கடலூரில் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்!

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி ஆகிய நீதிமன்றங்களில் வருகிற மார்.14ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்க உள்ளது. இதில், பொதுமக்கள் சிவில் வழக்குகள், குற்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக சமரச அடிப்படையில் தீர்வு காணலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி சுபத்ரா தேவி தெரிவித்துள்ளார்.

News February 27, 2026

கடலூர்: தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

image

வடக்குத்து பெரியார் நகரச் சேர்ந்தவர் ரேவதி(69). இவர் கடந்த அக்.2 ஆம் தேதி கோயிலுக்கு சென்ற போது, அவர் அணிந்திருந்த 4 சவரன் செயினை 2 பேர் பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து நெய்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இநிலையில், தலைமறைவாக இருந்த வீரபாலு(36) என்பவரை, நேற்று (பிப்.26) கைது செய்து அவரிடம் இருந்த 30 கிராம் நகையை பறிமுதல் செய்தனர்.

News February 27, 2026

மீன்வளத் துறையின் பழைய வாகனம் ஏலம்

image

பரங்கிப்பேட்டை, மீன்வளத்துறை அலுவலகத்தில் கழித்தொதுக்கப்பட்ட ஈப்பு வாகனம் 16.03.2026 அன்று காலை 11.00 மணியளவில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய உள்ளதால் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் கூடுதல் விவரங்களை மீன்வளத்துறை அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!