India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி I, தொகுதி – II/IIA மற்றும் தொகுதி – IV தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது என
மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார். பேச்சில் கலந்து கொள்பவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

குமராட்சி பகுதியில் உள்ள உப்பனாற்றில் நேற்று 35 வயது வாலிபர் ஒருவர் தலை மற்றும் இடது கை துண்டிக்கப்பட்ட நிலையில், பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த குமராட்சி போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிந்து இறந்து கிடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் கொலை செய்யப்பட்டாரா என விசாரிக்கின்றனர்.

கடலூர் பி.டி.ஓ. மோகனாம்பாள் அண்ணாகிராமத்திற்கும், அண்ணாகிராமம் பி.டி.ஓ. வெங்கடேசன் மேல்புவனகிரிக்கும், மேல்புவனகிரி முருகன் குமராட்சிக்கும், குமராட்சி பெரியநாயகசாமி நல்லூருக்கும், நல்லூர் முருகன் மங்களூருக்கும், மங்களூர் சிவக்குமார் கம்மாபுரத்திற்கும் என மாவட்டம் முழுவதும் 16 பி.டி.ஓ.க்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் உத்தரவிட்டார்.

கடலூர் பி.டி.ஓ. மோகனாம்பாள் அண்ணாகிராமத்திற்கும், அண்ணாகிராமம் பி.டி.ஓ. வெங்கடேசன் மேல்புவனகிரிக்கும், மேல்புவனகிரி முருகன் குமராட்சிக்கும், குமராட்சி பெரியநாயகசாமி நல்லூருக்கும், நல்லூர் முருகன் மங்களூருக்கும், மங்களூர் சிவக்குமார் கம்மாபுரத்திற்கும் என மாவட்டம் முழுவதும் 16 பி.டி.ஓ.க்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் உத்தரவிட்டார்.

கடலூர் பி.டி.ஓ. மோகனாம்பாள் அண்ணாகிராமத்திற்கும், அண்ணாகிராமம் பி.டி.ஓ. வெங்கடேசன் மேல்புவனகிரிக்கும், மேல்புவனகிரி முருகன் குமராட்சிக்கும், குமராட்சி பெரியநாயகசாமி நல்லூருக்கும், நல்லூர் முருகன் மங்களூருக்கும், மங்களூர் சிவக்குமார் கம்மாபுரத்திற்கும் என மாவட்டம் முழுவதும் 16 பி.டி.ஓ.க்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் உத்தரவிட்டார்.

கடலூர் பி.டி.ஓ. மோகனாம்பாள் அண்ணாகிராமத்திற்கும், அண்ணாகிராமம் பி.டி.ஓ. வெங்கடேசன் மேல்புவனகிரிக்கும், மேல்புவனகிரி முருகன் குமராட்சிக்கும், குமராட்சி பெரியநாயகசாமி நல்லூருக்கும், நல்லூர் முருகன் மங்களூருக்கும், மங்களூர் சிவக்குமார் கம்மாபுரத்திற்கும் என மாவட்டம் முழுவதும் 16 பி.டி.ஓ.க்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் உத்தரவிட்டார்.

கடலூர் பி.டி.ஓ. மோகனாம்பாள் அண்ணாகிராமத்திற்கும், அண்ணாகிராமம் பி.டி.ஓ. வெங்கடேசன் மேல்புவனகிரிக்கும், மேல்புவனகிரி முருகன் குமராட்சிக்கும், குமராட்சி பெரியநாயகசாமி நல்லூருக்கும், நல்லூர் முருகன் மங்களூருக்கும், மங்களூர் சிவக்குமார் கம்மாபுரத்திற்கும் என மாவட்டம் முழுவதும் 16 பி.டி.ஓ.க்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் உத்தரவிட்டார்.

கடலூர் மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <

பெடரல் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: பல்வேறு
3. சம்பளம்: ரூ.38,666- ரூ. 55,833
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 21-27
6. கடைசி தேதி: 04.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.