India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்ரவரி 24) இரவு 10 முதல் இன்று (பிப்.25) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்ரவரி 24) இரவு 10 முதல் இன்று (பிப்.25) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மக்களே.. SMAM திட்டத்தில் புதிய டிராக்டர், பவர் டில்லர், தென்னை மட்டை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு<

கடலூர் மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய <

கடலூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது<
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மார்.11ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி ஏப்.6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு செய் முறை தேர்வுகளை நேற்று தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கடலூர் மாவட்டத்தில் 161 பள்ளிகளை சேர்ந்த 32 ஆயிரத்து 876 மாணவர்கள் செய்முறை தேர்வு எழுதியதாக கல்வித்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.

கடலூரில், இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், 8 தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்களே அதிகமுள்ளனர். அவ்வகையில், திட்டக்குடி 3218, விருத்தாசலம் 1176, பண்ருட்டி 7028, கடலூர் 10,473, குறிஞ்சிப்பாடி 4225, புவனகிரி 1379, சிதம்பரம் 3779, காட்டுமன்னார்குடி 1173 என மொத்தம் 32,451 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நெய்வேலியில் மட்டும் பெண்களை விட 2 ஆண் வாக்காளர்கள் அதிகமுள்ளனர்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <

பண்ருட்டி அடுத்த கொள்ளுக்காரன் குட்டையில் புதிதாக டைல்ஸ் விற்பனை ஷோரூம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், வட மாநிலத்தை சேர்ந்த ஷேஷாந்த்(44) என்பவர் நேற்று பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது சுவற்றில் மின்கசிவு ஏற்பட்டதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் தலையில் படுகாயமடைந்த அவர், அதே இடத்தில் பலியானார். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.