India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. <

ரேஷன் கார்டு, பட்டா, சிட்டா போன்ற சேவைகளை பெற மாதந்தோறும் தாலுகா வாரியாக குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இந்த குறைதீர் முகாம்கள் தற்காலிகமாக நடைபெறாது. எனவே தேர்தல் முடிவு வரும்வரை, பொதுமக்கள் கலெக்டர் அலுவலகங்களுக்கு வீணாக அலைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் பகிருங்கள்

சென்னை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 9498794987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். ஷேர் பண்ணுங்க!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

சென்னையில் 10ம் வகுப்பு அல்லது ITI படித்தவர்களுக்கு சென்னை சுங்கத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Tradesman, Seaman, Greaser உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். தகுதியானவர்கள் 04.04.2026 முதல் 30.04.2026 வரை <

சென்னையில் 10ம் வகுப்பு அல்லது ITI படித்தவர்களுக்கு சென்னை சுங்கத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Tradesman, Seaman, Greaser உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். தகுதியானவர்கள் 04.04.2026 முதல் 30.04.2026 வரை <

சென்னையில் 10ம் வகுப்பு அல்லது ITI படித்தவர்களுக்கு சென்னை சுங்கத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Tradesman, Seaman, Greaser உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். தகுதியானவர்கள் 04.04.2026 முதல் 30.04.2026 வரை <

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

சென்னை தி.நகரில் வாடகைக்கு இருந்த வீட்டை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தியதாகவும் வீட்டு பெண் உரிமையாளரை ஆபாசமாக பேசி மிரட்டியதாக யு டியூபர் வராகி, பாண்டி பஜார் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த அவர் கடந்த மார்ச் 30ம் தேதி மீண்டும் சரணடையவில்லை. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.