India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வியாசர்பாடி பகுதியில் 12 வயது சிறுமி பள்ளிக்குச் செல்லும் வழியில், வட மாநிலத்தைச் சேர்ந்த சுனில் (36) கடந்த ஆறு மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் அளிக்கப்பட்டது. நேற்று இரவு மீண்டும் தொல்லை கொடுத்தபோது, சிறுமி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சுனிலை எம்கேபி நகர் போலீசார் நேற்று போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

வியாசர்பாடி பகுதியில் 12 வயது சிறுமி பள்ளிக்குச் செல்லும் வழியில், வட மாநிலத்தைச் சேர்ந்த சுனில் (36) கடந்த ஆறு மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் அளிக்கப்பட்டது. நேற்று இரவு மீண்டும் தொல்லை கொடுத்தபோது, சிறுமி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சுனிலை எம்கேபி நகர் போலீசார் நேற்று போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

வியாசர்பாடி பகுதியில் 12 வயது சிறுமி பள்ளிக்குச் செல்லும் வழியில், வட மாநிலத்தைச் சேர்ந்த சுனில் (36) கடந்த ஆறு மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் அளிக்கப்பட்டது. நேற்று இரவு மீண்டும் தொல்லை கொடுத்தபோது, சிறுமி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சுனிலை எம்கேபி நகர் போலீசார் நேற்று போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

சென்னை மாவட்டத்தில் இன்று (03.04.2026) இரவு 10 மணி முதல் நாளை (04.04.2026) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் இன்று (03.04.2026) இரவு 10 மணி முதல் நாளை (04.04.2026) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் இன்று (03.04.2026) இரவு 10 மணி முதல் நாளை (04.04.2026) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <

சென்னையில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

காங்கிரஸ் கட்சி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 28 தொகுதிகளை ஒதுக்கி, திமுக அறிவித்த நிலையில், அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வேளச்சேரி தொகுதியில் அசன் மௌலானா மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.