India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், ஜி.என்.பட்டி, துலுக்கப்பட்டி, பெரியவள்ளிக்குளம், முடங்கியார், சிவகாசி இ.எஸ்.ஐ, சாட்சியாபுரம் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை(ஜன.31) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இத்துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறக்கூடிய அனைத்து பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது.

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <

விருதுநகர் கட்டையாபுரம் பாத்திமாநகர் பகுதியில் கடந்த நில நாட்களுக்கு முன்பு 22 பேரை தெருநாய் கடித்தது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கட்டையாபுரம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி மரியசூசை(74) உள்மருத்துவ பயனாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வீடு திரும்பிய மூதாட்டி திடீரென உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரது தாய் இறந்த நிலையில் பாட்டி வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமிக்கு 36 வயதான அவரது சித்தப்பா பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். இதையடுத்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் சித்தப்பாவை கைது செய்தனர். இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சிறுமியின் சித்தப்பாக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

விருதுநகர் மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

சென்னை மனித உரிமை ஆணையம் முன்பு நேற்று விருதுநகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆல்பர்ட்(30) திடீரென தனது தலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். வலிதாங்காமல் அவர் அலறியதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உடல் 70% தீக்காயமடைந்த நிலையில் அவரிடம் பெண் மாஜிஸ்திரேட்டு ஒருவர் நேரில் விசாரணை நடத்தி பூட்டிய அறைக்குள் வைத்து மரண வாக்கு மூலத்தை பதிவு செய்து கொண்டார்.

சென்னை மனித உரிமை ஆணையம் முன்பு நேற்று விருதுநகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆல்பர்ட்(30) திடீரென தனது தலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். வலிதாங்காமல் அவர் அலறியதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உடல் 70% தீக்காயமடைந்த நிலையில் அவரிடம் பெண் மாஜிஸ்திரேட்டு ஒருவர் நேரில் விசாரணை நடத்தி பூட்டிய அறைக்குள் வைத்து மரண வாக்கு மூலத்தை பதிவு செய்து கொண்டார்.

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா?<

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா?<

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை – (Sci.gov.in)
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- (locl.com)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)
Sorry, no posts matched your criteria.