Virudunagar

News January 29, 2026

சிவகாசி: 2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை – தீர்ப்பு

image

சிவகாசி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் கடந்த 2024-ம் ஆண்டு 14,16 வயது சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து சிவகாசி நகர் போலீசார் கருப்பசாமி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் குற்றவாளி கருப்பசாமிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News January 29, 2026

விருதுநகர்: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க.

News January 29, 2026

விருதுநகர்: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க.

News January 29, 2026

விருதுநகர்: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க.

News January 29, 2026

விருதுநகர்: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க.

News January 29, 2026

விருதுநகர்: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க.

News January 29, 2026

அருப்புக்கோட்டையில் தேர்தல் முன்விரோதம்; 3 பேருக்கு சிறை

image

அருப்புக்கோட்டை அருகே கொப்புசித்தம்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(48). இவரை அதே பகுதியைச் சேர்ந்த செய்சங்கர்(53), அலெக்ஸ்(22), சாந்தகுமார்(39) ஆகியோர் தேர்தல் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி காயப்படுத்தினர். போலீசார் அவர்களை கைது செய்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த அருப்புக்கோட்டை சார்பு நீதிபதி சதீஷ் 3 பேருக்கும் ரூ.5000 அபராதம், தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News January 29, 2026

புதிய தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

image

விருதுநகர் மாவட்டம், 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,தெரிவித்துள்ளார்கள்.

News January 29, 2026

புதிய தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

image

விருதுநகர் மாவட்டம், 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,தெரிவித்துள்ளார்கள்.

News January 29, 2026

புதிய தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

image

விருதுநகர் மாவட்டம், 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,தெரிவித்துள்ளார்கள்.

error: Content is protected !!