Virudunagar

News March 22, 2026

விருதுநகர்: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

image

விருதுநகர் மக்களே Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.48,480 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.

News March 22, 2026

விருதுநகர்: நெருங்கும் தேர்தல்; உடனே செக் பண்ணுங்க!

image

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தகுதி வாய்ந்த அனைத்துக் குடிமக்களும்<> electoralsearch.eci<<>> என்ற அதிகாரப்பூர்வ இணையத்தை பார்வையிட்டு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் பெயர்களை சேர்ப்பதற்கு விரைவில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைன் வர்ய்ம் 26-ம் தேதிக்குள் சமர்பிக்கலாம்.

News March 22, 2026

சாத்தூர்: சகோதரன் கண்முன் சகோதரி பலி

image

சாத்தூர் அருகே ஆத்திபட்டியை சேர்ந்தவர் பரமசிவம்- மீனாட்சி தம்பதி. இவர்களுக்கு லட்சித்(10), லட்சிதா(10) என இரட்டை குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று பரமசிவம், மீனாட்சி தங்களது தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது குழந்தைகள் 3 பேரும் அங்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக லட்சிதா அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 22, 2026

சாத்தூர்: சகோதரன் கண்முன் சகோதரி பலி

image

சாத்தூர் அருகே ஆத்திபட்டியை சேர்ந்தவர் பரமசிவம்- மீனாட்சி தம்பதி. இவர்களுக்கு லட்சித்(10), லட்சிதா(10) என இரட்டை குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று பரமசிவம், மீனாட்சி தங்களது தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது குழந்தைகள் 3 பேரும் அங்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக லட்சிதா அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 22, 2026

சாத்தூர்: சகோதரன் கண்முன் சகோதரி பலி

image

சாத்தூர் அருகே ஆத்திபட்டியை சேர்ந்தவர் பரமசிவம்- மீனாட்சி தம்பதி. இவர்களுக்கு லட்சித்(10), லட்சிதா(10) என இரட்டை குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று பரமசிவம், மீனாட்சி தங்களது தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது குழந்தைகள் 3 பேரும் அங்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக லட்சிதா அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 22, 2026

சாத்தூர்: சகோதரன் கண்முன் சகோதரி பலி

image

சாத்தூர் அருகே ஆத்திபட்டியை சேர்ந்தவர் பரமசிவம்- மீனாட்சி தம்பதி. இவர்களுக்கு லட்சித்(10), லட்சிதா(10) என இரட்டை குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று பரமசிவம், மீனாட்சி தங்களது தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது குழந்தைகள் 3 பேரும் அங்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக லட்சிதா அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 22, 2026

சாத்தூர்: சகோதரன் கண்முன் சகோதரி பலி

image

சாத்தூர் அருகே ஆத்திபட்டியை சேர்ந்தவர் பரமசிவம்- மீனாட்சி தம்பதி. இவர்களுக்கு லட்சித்(10), லட்சிதா(10) என இரட்டை குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று பரமசிவம், மீனாட்சி தங்களது தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது குழந்தைகள் 3 பேரும் அங்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக லட்சிதா அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 22, 2026

சாத்தூர்: சகோதரன் கண்முன் சகோதரி பலி

image

சாத்தூர் அருகே ஆத்திபட்டியை சேர்ந்தவர் பரமசிவம்- மீனாட்சி தம்பதி. இவர்களுக்கு லட்சித்(10), லட்சிதா(10) என இரட்டை குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று பரமசிவம், மீனாட்சி தங்களது தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது குழந்தைகள் 3 பேரும் அங்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக லட்சிதா அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 22, 2026

விருதுநகர் மாரியம்மன் கோவில் திருவிழா அறிவிப்பு

image

விருதுநகரில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதில் இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் திருவிழா மார்ச்.29 அன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.ஏப்.5 அன்று பொங்கல் திருவிழா, ஏப்.6 அக்னி சட்டி,கயிறு குத்து திருவிழா, ஏப்.7 தேரோட்டமும், ஏப்.8 தேர் சுவடு நோக்க வரும் நிகழ்வு, ஏப்.9 மஞ்சள் நீராட்டலும் நடைபெற உள்ளது. SHARE IT

News March 22, 2026

விருதுநகர் மாரியம்மன் கோவில் திருவிழா அறிவிப்பு

image

விருதுநகரில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதில் இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் திருவிழா மார்ச்.29 அன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.ஏப்.5 அன்று பொங்கல் திருவிழா, ஏப்.6 அக்னி சட்டி,கயிறு குத்து திருவிழா, ஏப்.7 தேரோட்டமும், ஏப்.8 தேர் சுவடு நோக்க வரும் நிகழ்வு, ஏப்.9 மஞ்சள் நீராட்டலும் நடைபெற உள்ளது. SHARE IT

error: Content is protected !!