India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் மகன் மாரிக்கனி என்ற சிவா (24). இவர் தனது கையில் 2 அடி நீளமுள்ள வாளை வீசுவது போல் வீடியோ எடுத்து, காவல்துறைக்கு எதிராகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலான வசனங்கள் உடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் சிவாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் மகன் மாரிக்கனி என்ற சிவா (24). இவர் தனது கையில் 2 அடி நீளமுள்ள வாளை வீசுவது போல் வீடியோ எடுத்து, காவல்துறைக்கு எதிராகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலான வசனங்கள் உடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் சிவாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் மகன் மாரிக்கனி என்ற சிவா (24). இவர் தனது கையில் 2 அடி நீளமுள்ள வாளை வீசுவது போல் வீடியோ எடுத்து, காவல்துறைக்கு எதிராகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலான வசனங்கள் உடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் சிவாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மத்திய அரசின் IACS – இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம் காலியாக உள்ள உதவியாளர் [Group B], பல்நோக்கு பணியாளர்கள் MTS [Group C] பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000 முதல் ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு கிளிக் பண்ணுங்க. கடைசி தேதி 15.05.2026 ஆகும். SHARE IT

மத்திய அரசின் IACS – இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம் காலியாக உள்ள உதவியாளர் [Group B], பல்நோக்கு பணியாளர்கள் MTS [Group C] பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000 முதல் ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு கிளிக் பண்ணுங்க. கடைசி தேதி 15.05.2026 ஆகும். SHARE IT

மத்திய அரசின் IACS – இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம் காலியாக உள்ள உதவியாளர் [Group B], பல்நோக்கு பணியாளர்கள் MTS [Group C] பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000 முதல் ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு கிளிக் பண்ணுங்க. கடைசி தேதி 15.05.2026 ஆகும். SHARE IT

விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே செவலூர் கிராமத்தைச் சேர்ந்த மூத்த முன்னாள் மத்திய அரசு வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான M.K. முருகானந்தம் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். காங்கிரஸ் கட்சியில் இளம் வயதுமுதல் நேர்மையுடன் செயல்பட்டு வந்த இவரது மறைவிற்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிவகாசி – ஸ்ரீவி செல்லும் சாலையில் சமீப நாட்களாக அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் பெரும்பாலும் பேருந்துகள், லாரி மோதிய விபத்துகளாக இருப்பதால் அதிவேகத்தில் வாகனங்கள் செல்வதை கட்டுப்படுத்தவும் தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஶ்ரீவி அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில் 2023-ல் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் விவசாயி அம்மையப்பனை தாக்கியதால் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தங்கபாண்டியன் பொறுப்பில் இருந்த கிராம சபை புத்தகங்கள், செலவின சீட்டு விபரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் காசோலைகள் ஆகியவற்றை காணவில்லை. இதையடுத்து தங்கப்பாண்டியன் மீது வன்னியம்பட்டி போலீஸார் திருட்டு வழக்கு பதிந்துள்ளனர்.

விருதுநகர் மக்களே Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் <
Sorry, no posts matched your criteria.