Virudunagar

News March 22, 2026

விருதுநகர் மாரியம்மன் கோவில் திருவிழா அறிவிப்பு

image

விருதுநகரில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதில் இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் திருவிழா மார்ச்.29 அன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.ஏப்.5 அன்று பொங்கல் திருவிழா, ஏப்.6 அக்னி சட்டி,கயிறு குத்து திருவிழா, ஏப்.7 தேரோட்டமும், ஏப்.8 தேர் சுவடு நோக்க வரும் நிகழ்வு, ஏப்.9 மஞ்சள் நீராட்டலும் நடைபெற உள்ளது. SHARE IT

News March 22, 2026

விருதுநகர் மாரியம்மன் கோவில் திருவிழா அறிவிப்பு

image

விருதுநகரில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதில் இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் திருவிழா மார்ச்.29 அன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.ஏப்.5 அன்று பொங்கல் திருவிழா, ஏப்.6 அக்னி சட்டி,கயிறு குத்து திருவிழா, ஏப்.7 தேரோட்டமும், ஏப்.8 தேர் சுவடு நோக்க வரும் நிகழ்வு, ஏப்.9 மஞ்சள் நீராட்டலும் நடைபெற உள்ளது. SHARE IT

News March 22, 2026

விருதுநகர் மாரியம்மன் கோவில் திருவிழா அறிவிப்பு

image

விருதுநகரில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதில் இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் திருவிழா மார்ச்.29 அன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.ஏப்.5 அன்று பொங்கல் திருவிழா, ஏப்.6 அக்னி சட்டி,கயிறு குத்து திருவிழா, ஏப்.7 தேரோட்டமும், ஏப்.8 தேர் சுவடு நோக்க வரும் நிகழ்வு, ஏப்.9 மஞ்சள் நீராட்டலும் நடைபெற உள்ளது. SHARE IT

News March 21, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து. கலெக்டர்.

image

விருதுநகர் மாவட்டத்தில் சட்டடமன்ற தேர்தலை முன்னிட்டு வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும்,மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேர்தலுக்குப் பிறகு பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News March 21, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து. கலெக்டர்.

image

விருதுநகர் மாவட்டத்தில் சட்டடமன்ற தேர்தலை முன்னிட்டு வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும்,மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேர்தலுக்குப் பிறகு பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News March 21, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து. கலெக்டர்.

image

விருதுநகர் மாவட்டத்தில் சட்டடமன்ற தேர்தலை முன்னிட்டு வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும்,மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேர்தலுக்குப் பிறகு பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News March 21, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து. கலெக்டர்.

image

விருதுநகர் மாவட்டத்தில் சட்டடமன்ற தேர்தலை முன்னிட்டு வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும்,மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேர்தலுக்குப் பிறகு பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News March 21, 2026

விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு அழைப்பு

image

விருதுநகர் எஸ்பி ஸ்ரீநாதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஏப் 23ல் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரர்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் எனவே மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் முன்னாள் படை வீரர்கள் தங்களது விருப்பமனுவை முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அல்லது அருகே உள்ள காவல் நிலையத்தில் வரும் ஏப்.10க்குள் வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.

News March 21, 2026

விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு அழைப்பு

image

விருதுநகர் எஸ்பி ஸ்ரீநாதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஏப் 23ல் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரர்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் எனவே மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் முன்னாள் படை வீரர்கள் தங்களது விருப்பமனுவை முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அல்லது அருகே உள்ள காவல் நிலையத்தில் வரும் ஏப்.10க்குள் வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.

News March 21, 2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

விருதுநகர் மாவட்ட 7 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடக்கிறது மார்ச் 15-இல் அறிவிப்பு வெளியான நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமும் இதர குறைதீர்க்கும் கூட்டங்களும் நடத்தை விதிமுறைகள் முடியும் வரை நடக்காது என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!