Virudunagar

News March 23, 2026

ராஜபாளையம்: விபத்தில் ஓய்வு பெற்ற SI பலி

image

ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற எஸ்ஐ வன்னியராஜன். இவர் தனது மகனை பெங்களூருவுக்கு அனுப்புவதற்காக ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் வந்து பின்னர் டூவிலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சங்கரன்கோவில் சாலையில் சென்ற போது இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் விழுந்தார். அதில் அவர் மீது அந்த வாகனம் ஏறிச் சென்ற நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News March 23, 2026

ராஜபாளையம்: விபத்தில் ஓய்வு பெற்ற SI பலி

image

ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற எஸ்ஐ வன்னியராஜன். இவர் தனது மகனை பெங்களூருவுக்கு அனுப்புவதற்காக ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் வந்து பின்னர் டூவிலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சங்கரன்கோவில் சாலையில் சென்ற போது இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் விழுந்தார். அதில் அவர் மீது அந்த வாகனம் ஏறிச் சென்ற நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News March 23, 2026

ராஜபாளையம்: விபத்தில் ஓய்வு பெற்ற SI பலி

image

ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற எஸ்ஐ வன்னியராஜன். இவர் தனது மகனை பெங்களூருவுக்கு அனுப்புவதற்காக ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் வந்து பின்னர் டூவிலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சங்கரன்கோவில் சாலையில் சென்ற போது இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் விழுந்தார். அதில் அவர் மீது அந்த வாகனம் ஏறிச் சென்ற நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News March 23, 2026

ராஜபாளையம்: விபத்தில் ஓய்வு பெற்ற SI பலி

image

ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற எஸ்ஐ வன்னியராஜன். இவர் தனது மகனை பெங்களூருவுக்கு அனுப்புவதற்காக ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் வந்து பின்னர் டூவிலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சங்கரன்கோவில் சாலையில் சென்ற போது இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் விழுந்தார். அதில் அவர் மீது அந்த வாகனம் ஏறிச் சென்ற நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News March 23, 2026

ராஜபாளையம்: விபத்தில் ஓய்வு பெற்ற SI பலி

image

ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற எஸ்ஐ வன்னியராஜன். இவர் தனது மகனை பெங்களூருவுக்கு அனுப்புவதற்காக ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் வந்து பின்னர் டூவிலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சங்கரன்கோவில் சாலையில் சென்ற போது இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் விழுந்தார். அதில் அவர் மீது அந்த வாகனம் ஏறிச் சென்ற நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News March 23, 2026

ராஜபாளையம்: விபத்தில் ஓய்வு பெற்ற SI பலி

image

ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற எஸ்ஐ வன்னியராஜன். இவர் தனது மகனை பெங்களூருவுக்கு அனுப்புவதற்காக ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் வந்து பின்னர் டூவிலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சங்கரன்கோவில் சாலையில் சென்ற போது இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் விழுந்தார். அதில் அவர் மீது அந்த வாகனம் ஏறிச் சென்ற நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News March 23, 2026

ராஜபாளையம்: விபத்தில் ஓய்வு பெற்ற SI பலி

image

ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற எஸ்ஐ வன்னியராஜன். இவர் தனது மகனை பெங்களூருவுக்கு அனுப்புவதற்காக ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் வந்து பின்னர் டூவிலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சங்கரன்கோவில் சாலையில் சென்ற போது இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் விழுந்தார். அதில் அவர் மீது அந்த வாகனம் ஏறிச் சென்ற நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News March 23, 2026

ராஜபாளையம்: விபத்தில் ஓய்வு பெற்ற SI பலி

image

ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற எஸ்ஐ வன்னியராஜன். இவர் தனது மகனை பெங்களூருவுக்கு அனுப்புவதற்காக ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் வந்து பின்னர் டூவிலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சங்கரன்கோவில் சாலையில் சென்ற போது இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் விழுந்தார். அதில் அவர் மீது அந்த வாகனம் ஏறிச் சென்ற நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News March 23, 2026

ஸ்ரீவி: வாளுடன் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது

image

ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் மகன் மாரிக்கனி என்ற சிவா (24). இவர் தனது கையில் 2 அடி நீளமுள்ள வாளை வீசுவது போல் வீடியோ எடுத்து, காவல்துறைக்கு எதிராகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலான வசனங்கள் உடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் சிவாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

News March 23, 2026

ஸ்ரீவி: வாளுடன் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது

image

ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் மகன் மாரிக்கனி என்ற சிவா (24). இவர் தனது கையில் 2 அடி நீளமுள்ள வாளை வீசுவது போல் வீடியோ எடுத்து, காவல்துறைக்கு எதிராகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலான வசனங்கள் உடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் சிவாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!