India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 2026 கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் (LEARN TO SWIM) ஏப்ரல் 1 முதல் ஜூன் 14 வரை 5 தொகுதிகளாக நடக்கும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சார்பில் மாணவர்கள், இளைஞர்கள். காலை 6.30-9.30, மாலை 3.30-6.30 மணி வகுப்புகள். கட்டணம் ரூ.1770. விவரங்களுக்கு பயிற்றுநர் சுப்ரமணியன்: 9751393412 (காலை10-மாலை6). மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிவிப்பு.

விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 2026 கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் (LEARN TO SWIM) ஏப்ரல் 1 முதல் ஜூன் 14 வரை 5 தொகுதிகளாக நடக்கும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சார்பில் மாணவர்கள், இளைஞர்கள். காலை 6.30-9.30, மாலை 3.30-6.30 மணி வகுப்புகள். கட்டணம் ரூ.1770. விவரங்களுக்கு பயிற்றுநர் சுப்ரமணியன்: 9751393412 (காலை10-மாலை6). மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிவிப்பு.

விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 2026 கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் (LEARN TO SWIM) ஏப்ரல் 1 முதல் ஜூன் 14 வரை 5 தொகுதிகளாக நடக்கும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சார்பில் மாணவர்கள், இளைஞர்கள். காலை 6.30-9.30, மாலை 3.30-6.30 மணி வகுப்புகள். கட்டணம் ரூ.1770. விவரங்களுக்கு பயிற்றுநர் சுப்ரமணியன்: 9751393412 (காலை10-மாலை6). மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிவிப்பு.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபான கடைகளும் மார்ச் 31ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி முன்னிட்டு ஒரு நாள் தற்காலிக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிக்கை வெளியிட்டுள்ளார். மீறி செயல்படும் மதுபான கடைகளுக்கு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபான கடைகளும் மார்ச் 31ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி முன்னிட்டு ஒரு நாள் தற்காலிக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிக்கை வெளியிட்டுள்ளார். மீறி செயல்படும் மதுபான கடைகளுக்கு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபான கடைகளும் மார்ச் 31ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி முன்னிட்டு ஒரு நாள் தற்காலிக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிக்கை வெளியிட்டுள்ளார். மீறி செயல்படும் மதுபான கடைகளுக்கு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபான கடைகளும் மார்ச் 31ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி முன்னிட்டு ஒரு நாள் தற்காலிக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிக்கை வெளியிட்டுள்ளார். மீறி செயல்படும் மதுபான கடைகளுக்கு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபான கடைகளும் மார்ச் 31ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி முன்னிட்டு ஒரு நாள் தற்காலிக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிக்கை வெளியிட்டுள்ளார். மீறி செயல்படும் மதுபான கடைகளுக்கு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விருதுநகர் மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

விருதுநகர் மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
Sorry, no posts matched your criteria.