India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேமுதிக விஜய பிரபாகரன் இந்த முறை விருதுநகர் தொகுதியில் போட்டியிட உள்ளார். கடந்த தேர்தலில் திமுகவிற்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகுதி, இம்முறை கூட்டணி மாற்றத்தால் தேமுதிகவிற்கு வழங்கப்பட்டுள்ளது. தேமுதிக இளைஞரணி செயலாளரான விஜய பிரபாகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த முறை இவர் விருதுநகர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்ட வேட்பாளர்கள் பட்டியலை சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
1.திருச்சுழி – தங்கம் தென்னரசு MLA
2.அருப்புக்கோட்டை – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் MLA
3.சாத்தூர் – அ.கடற்கரை ராஜ்
4.ராஜபாளையம் – சௌ.தங்கப்பாண்டியன் MLA
5.சிவகாசி – காங்கிரஸ் (ஒதுக்கீடு)
6.ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (ஒதுக்கீடு)
7.விருதுநகர் – தேமுதிக (ஒதுக்கீடு)

விருதுநகர் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, Aadhar FaceRD செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

சாத்தூர் அருகே ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி(62). இவரிடம் தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் – புவனேஸ்வரி தம்பதி ரூ.11.54 லட்சத்திற்கு வீட்டுமனையை விற்பனை செய்து பத்திரபதிவு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தியதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சாத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் நீதிபதி அளித்த உத்தரவின் பேரில் 2 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

2021 சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வசம் உள்ள தென்காசி & விருத்தாச்சலம் ஆகிய 2 சிட்டிங் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், மீதமுள்ள 16 சிட்டிங் தொகுதிகளை காங்கிரசுக்கே ஒதுக்க திமுக சம்மதம் தெரிவித்துள்ளதாக செல்வப்பெருந்தகை சென்னையில் தெரிவித்துள்ளார். எனவே சிவகாசி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியானது.

1) அருப்புக்கோட்டை- சேதுபதி
2) விருதுநகர்- கணேசன்
3) ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி)- சந்திரபிரபா Ex. M.L.A.
4) சிவகாசி- ராஜேந்திர பாலாஜி Ex. M.L.A.
5) சாத்தூர் – பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
6) ராஜபாளையம் – தமமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
7) திருச்சுழி தொகுதிக்கு வேட்பாளர் தற்போது அறிவிக்கப்படவில்லை.

தமிழக தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகிவிட்டன. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தான், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் போட்டியிடப்போவதை உறுதிப்படுத்திள்ளார். மேலும் அண்ணாமலை தேர்தலில் நிற்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என்றும் பதிலளித்துள்ளார்.

தமிழக தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகிவிட்டன. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தான், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் போட்டியிடப்போவதை உறுதிப்படுத்திள்ளார். மேலும் அண்ணாமலை தேர்தலில் நிற்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என்றும் பதிலளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே<

விருதுநகர் மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே<
Sorry, no posts matched your criteria.