Vellore

News April 5, 2026

வேலூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

வேலூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம.1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது<> pmjay.gov<<>>.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 5, 2026

வேலூர்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

image

வேலூர் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News April 5, 2026

வேலூர்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

வேலூர் அடுத்த கருகம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் வினித் (28), வெல்டிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வினித் குடிக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3-ம் தேதி வினித் திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 5, 2026

காட்பாடி: தவெக வேட்பாளர் மீது வழக்கு பதிவு!

image

காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதாகர் நேற்று (ஏப். 04) வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அனுமதி இன்றி ஊர்வலம் நடத்தியதால், இதனால் காட்பாடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தியதாக 2 பிரிவுகளின் கீழ் காட்பாடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News April 5, 2026

அணைக்கட்டு அருகே விவசாயி தற்கொலை!

image

வேலூர் அடுத்த கொல்லை மேடு பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம் (71) விவசாயி. இவர் நேற்று (ஏப்.4) வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விரிஞ்சிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 5, 2026

அணைக்கட்டு அருகே விவசாயி தற்கொலை!

image

வேலூர் அடுத்த கொல்லை மேடு பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம் (71) விவசாயி. இவர் நேற்று (ஏப்.4) வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விரிஞ்சிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 5, 2026

அணைக்கட்டு அருகே விவசாயி தற்கொலை!

image

வேலூர் அடுத்த கொல்லை மேடு பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம் (71) விவசாயி. இவர் நேற்று (ஏப்.4) வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விரிஞ்சிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 5, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப் -04) இரவு 10 மணி முதல் இன்று (ஏப் -05) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 5, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப் -04) இரவு 10 மணி முதல் இன்று (ஏப் -05) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 5, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப் -04) இரவு 10 மணி முதல் இன்று (ஏப் -05) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!