Vellore

News January 10, 2026

வேலூர்: ராணுவத்தில் வேலை செய்ய அரிய வாய்ப்பு! (CLICK)

image

வேலூர் மக்களே, இந்திய ராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவில் (SSC Technical) அதிகாரி ஆக அரிய வாய்ப்பு! B.E/B.Tech முடித்த ஆண், பெண் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்ரவரி 5, 2026. விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து உடனே விண்ணப்பியுங்கள். தெரிந்தவர்களுக்கு உதவும் என்றால், இதனை ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

வேலூர்: ராணுவத்தில் வேலை செய்ய அரிய வாய்ப்பு! (CLICK)

image

வேலூர் மக்களே, இந்திய ராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவில் (SSC Technical) அதிகாரி ஆக அரிய வாய்ப்பு! B.E/B.Tech முடித்த ஆண், பெண் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்ரவரி 5, 2026. விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து உடனே விண்ணப்பியுங்கள். தெரிந்தவர்களுக்கு உதவும் என்றால், இதனை ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

வேலூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

வேலூர்: G Pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 10, 2026

வேலூருக்குள் புகுந்த யானைக்கூட்டம்!

image

வேலுாா் மாநகராட்சிக்குள்பட்ட இந்திரா நகா், செங்குட்டை ஆகிய பகுதியில் நேற்று 13- யானைகள் கூட்டமாக உலா வந்துள்ளன. அப்போது, வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் வந்து யானைகளை விரட்டியபோது, விவசாய பயிர்களை நாசம் செய்துவிட்டு யானைக்கூட்டம் அங்கிருந்து சென்றது. தற்போது, DRONE மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

News January 10, 2026

7 பேரின் உடல்களை அடக்கம் செய்த சமூக சேவகர்

image

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சமூக சேவகர் மணிமாறன் (38). இவர் வேலூர் அரசு மருத்துவமனையில் பல மாதங்களாக கேட்பாரற்று கிடந்த 5 ஆண், 2 பெண், என மொத்தம் 7 பேரின் உடல்களை அடக்கம் செய்ய முன் வந்தார். உடல்களை முறைப்படி காவல்துறை அனுமதி பெற்று, நேற்று (ஜனவரி 10) வேலூர் பாலாற்றங்கரை மயானத்துக்கு கொண்டு வந்து மாலைகள் உள்ளிட்ட இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி அடக்கம் செய்தார்.

News January 10, 2026

வேலூர்: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

வேலூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 10, 2026

வேலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

வேலூர் மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்தடை ஏற்பட்டால் இனிமேல் லைன்மேனை தேடி அலையவேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் வந்து சரிசெய்வார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News January 10, 2026

வேலூரில் ரேஷன் கார்டு திருத்த சிறப்பு முகாம்

image

வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டு திருத்தம் செய்ய சிறப்பு முகாம் இன்று 10.01.2026 நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாம், வேலூர் தாலுகா அடுக்கம்பாறை, குடியாத்தம் மேல் ஆலத்தூர், காட்பாடி சிவானூர், கே.வி.குப்பம் திருமணி மற்றும் பேரணாம்பட்டு மாச்சம்பட்டு பகுதிகளில் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

News January 10, 2026

வேலூர்: மணல் திருடியவர் அதிரடி கைது!

image

வேலூரை அடுத்த சேக்கனூர் கிராமத்தில் அருகே கிராம நிர்வாக அலுவலர் கவுசல்யா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மணல் கடத்தலை தடுக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சிலிக்கான் (தாது மணல்) கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த சுந்தர் (48) தாலுகா போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

error: Content is protected !!