India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, மனக்காவலன் பிள்ளை கோவில் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் சேவியர் (40). குடும்பத் தகராறு காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து தூத்துக்குடி வந்த இவர், அங்குள்ள பால விநாயகர் கோவில் தெருவில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவரை நேற்று அதே பகுதியைச் சேர்ந்த சரவணன்(40) என்பவர் கொலை செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, மனக்காவலன் பிள்ளை கோவில் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் சேவியர் (40). குடும்பத் தகராறு காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து தூத்துக்குடி வந்த இவர், அங்குள்ள பால விநாயகர் கோவில் தெருவில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவரை நேற்று அதே பகுதியைச் சேர்ந்த சரவணன்(40) என்பவர் கொலை செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தபால் வாக்கு பெறுவதற்கான விருப்ப படிவம் வழங்குவதற்கு நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை கடைசி நாள் ஆகும். எனவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தபால் வாக்கு செலுத்த விரும்பும் அரசு அதிகாரிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் உடனடியாக தபால் வாக்கு செலுத்துவதற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் படிவத்தை வழங்க வேண்டும் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த செல்வக்குமார்(48) ரெடிமேடு பின்னலாடை தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது மகள் செல்வ சுகாசினி (16) என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது அவரது வளர்ப்பு நாய் நகத்தால் கீரி உள்ளது. இதனை வீட்டில் தெரிவிக்காத நிலையில் விஷம் பரவி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த செல்வக்குமார்(48) ரெடிமேடு பின்னலாடை தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது மகள் செல்வ சுகாசினி (16) என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது அவரது வளர்ப்பு நாய் நகத்தால் கீரி உள்ளது. இதனை வீட்டில் தெரிவிக்காத நிலையில் விஷம் பரவி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த செல்வக்குமார்(48) ரெடிமேடு பின்னலாடை தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது மகள் செல்வ சுகாசினி (16) என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது அவரது வளர்ப்பு நாய் நகத்தால் கீரி உள்ளது. இதனை வீட்டில் தெரிவிக்காத நிலையில் விஷம் பரவி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த செல்வக்குமார்(48) ரெடிமேடு பின்னலாடை தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது மகள் செல்வ சுகாசினி (16) என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது அவரது வளர்ப்பு நாய் நகத்தால் கீரி உள்ளது. இதனை வீட்டில் தெரிவிக்காத நிலையில் விஷம் பரவி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி மெயின் பஜார் பகுதியில் இன்று முத்து (30) என்ற வாலிபர் அப்பகுதியில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த வழியாக வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிவிட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தப்பி சென்று கொண்டிருந்த அவர்களை தட்டார் மடம் போலீசார் கோவிந்தன் மற்றும் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.