Tirunelveli

News March 24, 2026

நெல்லை: +2 தேர்வில் சிக்கிய மினி ஜெராக்ஸ்

image

+2 தேர்வு தொடங்கிய கடந்த 2-ம் தேதி நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினர் தேர்வு தொடங்கும் முன் சோதனை செய்தபோது சில மாணவர்களிடம் மினி ஜெராக்ஸ் இருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர். இந்நிலையில் உக்கிரன்கோட்டை பகுதியில் நேற்று சிஇஓ சிவக்குமார் தலைமையில் பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் சோதனை நடத்தி சில மாணவர்களிடம் ஜெராக்ஸ் இருப்பதை கண்டுபிடித்து கைப்பற்றி ஜெராக்ஸ் கடைக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

News March 24, 2026

நெல்லை: +2 தேர்வில் சிக்கிய மினி ஜெராக்ஸ்

image

+2 தேர்வு தொடங்கிய கடந்த 2-ம் தேதி நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினர் தேர்வு தொடங்கும் முன் சோதனை செய்தபோது சில மாணவர்களிடம் மினி ஜெராக்ஸ் இருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர். இந்நிலையில் உக்கிரன்கோட்டை பகுதியில் நேற்று சிஇஓ சிவக்குமார் தலைமையில் பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் சோதனை நடத்தி சில மாணவர்களிடம் ஜெராக்ஸ் இருப்பதை கண்டுபிடித்து கைப்பற்றி ஜெராக்ஸ் கடைக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

News March 24, 2026

நெல்லை: +2 தேர்வில் சிக்கிய மினி ஜெராக்ஸ்

image

+2 தேர்வு தொடங்கிய கடந்த 2-ம் தேதி நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினர் தேர்வு தொடங்கும் முன் சோதனை செய்தபோது சில மாணவர்களிடம் மினி ஜெராக்ஸ் இருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர். இந்நிலையில் உக்கிரன்கோட்டை பகுதியில் நேற்று சிஇஓ சிவக்குமார் தலைமையில் பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் சோதனை நடத்தி சில மாணவர்களிடம் ஜெராக்ஸ் இருப்பதை கண்டுபிடித்து கைப்பற்றி ஜெராக்ஸ் கடைக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

News March 24, 2026

நெல்லை: +2 தேர்வில் சிக்கிய மினி ஜெராக்ஸ்

image

+2 தேர்வு தொடங்கிய கடந்த 2-ம் தேதி நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினர் தேர்வு தொடங்கும் முன் சோதனை செய்தபோது சில மாணவர்களிடம் மினி ஜெராக்ஸ் இருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர். இந்நிலையில் உக்கிரன்கோட்டை பகுதியில் நேற்று சிஇஓ சிவக்குமார் தலைமையில் பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் சோதனை நடத்தி சில மாணவர்களிடம் ஜெராக்ஸ் இருப்பதை கண்டுபிடித்து கைப்பற்றி ஜெராக்ஸ் கடைக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

News March 24, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.23) இரவு ரோந்து பணிகளில் முருகதாசன் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தில்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News March 24, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.23) இரவு ரோந்து பணிகளில் முருகதாசன் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தில்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News March 24, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.23) இரவு ரோந்து பணிகளில் முருகதாசன் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தில்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News March 24, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.23) இரவு ரோந்து பணிகளில் முருகதாசன் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தில்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News March 24, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.23) இரவு ரோந்து பணிகளில் முருகதாசன் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தில்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News March 24, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.23) இரவு ரோந்து பணிகளில் முருகதாசன் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தில்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!