India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

அதிமுக கூட்டணியில் பாஜக 27 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் தொகுதியில் பாஜக போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் கடந்த முறை நெல்லை தொகுதியில் களம் கண்ட நயினார் நாகேந்திரன் இந்த முறை ராதாபுரம் அல்லது சாத்தூரில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக 27 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் தொகுதியில் பாஜக போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் கடந்த முறை நெல்லை தொகுதியில் களம் கண்ட நயினார் நாகேந்திரன் இந்த முறை ராதாபுரம் அல்லது சாத்தூரில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

பாளை மத்திய சிறையில் நேற்று கபிலன் என்பவரது கொலை வழக்கில் குண்டாஸ் சட்டத்தில் கைதான கைதி ஒருவர் சிறையின் 9-ம் பிளாக்கில் உள்ள மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த சிறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அந்த கைதியுடன் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

பாளை மத்திய சிறையில் நேற்று கபிலன் என்பவரது கொலை வழக்கில் குண்டாஸ் சட்டத்தில் கைதான கைதி ஒருவர் சிறையின் 9-ம் பிளாக்கில் உள்ள மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த சிறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அந்த கைதியுடன் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

திருநெல்வேலி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து<

திருநெல்வேலி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து<

திருநெல்வேலி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து<

நெல்லை மாநகர பகுதியில் ஜாதி கலவரத்தை தூண்ட முயற்சித்த வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்ட கக்கன் நகர் முருகன்(26), மந்திரமூர்த்தி(20), ராஜா 26 ஆகிய மூன்று பேரையும் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி இன்று போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர். அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.