Tirunelveli

News March 28, 2026

நெல்லை: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

image

நெல்லை மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய,<> Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 28, 2026

நெல்லை: பணம் பறித்த 2 போலீசார் கைது

image

கே.டி.சி.நகர் பகுதியில் உள்ள அழகு நிலையத்திற்கு முன்பாக போலீஸ் சிருடையில் வந்த 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அதில் ஒருவர் திடீரென கடைக்குள் சென்று அங்கிருந்த பெண் ஊழியர்களை மிரட்டி ரூ.10,000 பெற்றுச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விசாரணையில் அவர்கள் தேர்தல் பணிக்காக வந்த நெல்லை பட்டாலியன் போலீசார் என தெரியவந்த நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

News March 28, 2026

நெல்லை: பணம் பறித்த 2 போலீசார் கைது

image

கே.டி.சி.நகர் பகுதியில் உள்ள அழகு நிலையத்திற்கு முன்பாக போலீஸ் சிருடையில் வந்த 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அதில் ஒருவர் திடீரென கடைக்குள் சென்று அங்கிருந்த பெண் ஊழியர்களை மிரட்டி ரூ.10,000 பெற்றுச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விசாரணையில் அவர்கள் தேர்தல் பணிக்காக வந்த நெல்லை பட்டாலியன் போலீசார் என தெரியவந்த நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

News March 28, 2026

நெல்லை: பணம் பறித்த 2 போலீசார் கைது

image

கே.டி.சி.நகர் பகுதியில் உள்ள அழகு நிலையத்திற்கு முன்பாக போலீஸ் சிருடையில் வந்த 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அதில் ஒருவர் திடீரென கடைக்குள் சென்று அங்கிருந்த பெண் ஊழியர்களை மிரட்டி ரூ.10,000 பெற்றுச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விசாரணையில் அவர்கள் தேர்தல் பணிக்காக வந்த நெல்லை பட்டாலியன் போலீசார் என தெரியவந்த நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

News March 28, 2026

நெல்லை: பணம் பறித்த 2 போலீசார் கைது

image

கே.டி.சி.நகர் பகுதியில் உள்ள அழகு நிலையத்திற்கு முன்பாக போலீஸ் சிருடையில் வந்த 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அதில் ஒருவர் திடீரென கடைக்குள் சென்று அங்கிருந்த பெண் ஊழியர்களை மிரட்டி ரூ.10,000 பெற்றுச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விசாரணையில் அவர்கள் தேர்தல் பணிக்காக வந்த நெல்லை பட்டாலியன் போலீசார் என தெரியவந்த நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

News March 27, 2026

நெல்லை: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதன்படி, நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி – தச்சை N.கணேச ராஜா, அம்பாசமுத்திரம் – இ.சுப்பையா, பாளையங்கோட்டை – S . சையது சுல்தான் சம்சுதீன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

News March 27, 2026

நெல்லை: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதன்படி, நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி – தச்சை N.கணேச ராஜா, அம்பாசமுத்திரம் – இ.சுப்பையா, பாளையங்கோட்டை – S . சையது சுல்தான் சம்சுதீன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

News March 27, 2026

நெல்லை : டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

நெல்லை மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை டிகிரி முடித்த அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News March 27, 2026

திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறாரா கனிமொழி?

image

திமுக அறிவித்தால் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தயார் என கனிமொழி எம் பி தெரிவித்தாக தகவல் வந்துள்ளது. இதனால் நெல்லை மாவட்ட திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கனிமொழி எம்பி திருநெல்வேலி தொகுதியில் நிற்கும் பட்சத்தில் மாபெரும் வெற்றியை தர தொகுதி மக்கள் தயாராக உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். கனிமொழி எம் பி க்கு திருநெல்வேலி சட்டமன்ற தரப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

News March 27, 2026

நெல்லை: அதிமுகவிலிருந்து EX., MLA விலகல்

image

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முன்னாள் அதிமுக MLA ரெட்டியார்பட்டி நாராயணன் நேற்று அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் சட்ட மன்ற தேர்தலில் மீண்டும் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விரும்பிய நிலையில், நாங்குநேரி தொகுதியை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

error: Content is protected !!