India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று பாளையங்கோட்டையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று காலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை நெல்லை மாநகர பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று பாளையங்கோட்டையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று காலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை நெல்லை மாநகர பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று பாளையங்கோட்டையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று காலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை நெல்லை மாநகர பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

பாளை பகுதியை சேர்ந்த செல்வகுமாருக்கும், அவரது தம்பி பிரேம்குமாருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு இருந்தது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில் செல்வகுமார் வீட்டிலிருந்த கத்தியால் தம்பி பிரேம்குமாரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் காயமடைந்த பிரேம்குமார் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர்.

பாளை பகுதியை சேர்ந்த செல்வகுமாருக்கும், அவரது தம்பி பிரேம்குமாருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு இருந்தது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில் செல்வகுமார் வீட்டிலிருந்த கத்தியால் தம்பி பிரேம்குமாரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் காயமடைந்த பிரேம்குமார் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர்.

பாளை பகுதியை சேர்ந்த செல்வகுமாருக்கும், அவரது தம்பி பிரேம்குமாருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு இருந்தது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில் செல்வகுமார் வீட்டிலிருந்த கத்தியால் தம்பி பிரேம்குமாரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் காயமடைந்த பிரேம்குமார் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர்.

பாளை புதிய பேருந்து நிலையம் அருகே நள்ளிரவில் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த வாலிபரை உடனடியாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் குழந்தைகளின் எதிர்கால நிதித் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது . குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை இத்திட்டத்தின் கீழ் கணக்கை திறக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.1,000 முதலீடு செய்து வந்தால் 21 ஆண்டுகள் முடிவில் வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு ரூ. 5,54,206 கிடைக்கும். தொடர்புக்கு வங்கிகள் (அ ) தபால் நிலையத்தை அணுகவும்.

தமிழக அரசால் TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, அழகு நிலையம், லாண்டரி சேவை உள்ளிட்ட தொழில்கள் இதில் அடங்கும். இதற்கு கல்வி தகுதி, சொத்துப் பத்திரம் தேவையில்லை . 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இங்கு <

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். SHARE IT
Sorry, no posts matched your criteria.